எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்பதால் அதை தோல்வியாக கருத வேண்டாம் – மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை

Date:

எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்பதால் அதை தோல்வியாக கருத வேண்டாம் – மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை

எதிர்பார்த்த விஷயங்கள் நடைபெறவில்லை என்றாலே அதை தோல்வி என எண்ணிக் கொள்ளக் கூடாது என்று, மாணவர்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை வழங்கினார்.

தேர்வு எழுதும் மாணவர்களின் மனஅழுத்தத்தை குறைக்கும் நோக்கில், ‘பரிக்‌ஷா பே சர்ச்சா’ என்ற நிகழ்ச்சி நாடு முழுவதும் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களுடன் நேரடியாக கலந்துரையாடி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

அதேபோல், திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.

அங்கு மாணவர்களுடன் உரையாடிய அவர், வாழ்க்கையில் சில நேரங்களில் எண்ணியபடி விஷயங்கள் நடக்காமல் போகலாம். அதற்காக மனம் உடைந்து அதை தோல்வி என்று கருத வேண்டிய அவசியமில்லை என மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பிரபல முல்தானி பேக்கரி உரிமையாளர் திடீர் மறைவு – அதிர்ச்சி

பிரபல முல்தானி பேக்கரி உரிமையாளர் திடீர் மறைவு – அதிர்ச்சி மகாராஷ்டிராவை சேர்ந்த...

வரும் 10-ம் தேதி திமுக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் – பாஜக மகளிர் அணி அறிவிப்பு

வரும் 10-ம் தேதி திமுக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்...

“தேர்தல் களத்தில் எதிர்க்கட்சிகளின் உண்மை முகம் வெளிப்படும்” – வி.பி.துரைசாமி

“தேர்தல் களத்தில் எதிர்க்கட்சிகளின் உண்மை முகம் வெளிப்படும்” – வி.பி.துரைசாமி தமிழ்நாட்டை சர்வதேச...

கன்யாகுமரி முதல் காஷ்மீர் வரை விமானப்படையினரின் சைக்கிள் பயணம்

கன்யாகுமரி முதல் காஷ்மீர் வரை விமானப்படையினரின் சைக்கிள் பயணம் கன்யாகுமரியில் இருந்து காஷ்மீர்...