அடல் பென்ஷன் திட்டம் 2031 வரை நீட்டிப்பு – மத்திய அரசு அனுமதி

Date:

அடல் பென்ஷன் திட்டம் 2031 வரை நீட்டிப்பு – மத்திய அரசு அனுமதி

அடல் பென்ஷன் யோஜனையை 2031-ம் ஆண்டு வரை செயல்படுத்த மத்திய அமைச்சரவை சம்மதித்துள்ளது.

2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ், சந்தா செலுத்தும் நபர்களுக்கு, 60 வயதுக்குப் பிறகு மாதம் குறைந்தபட்சம் ₹1,000 முதல் அதிகபட்சம் ₹5,000 வரை ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

ஜனவரி 19ம் தேதி நிலவரப்படி, நாட்டில் 8.66 கோடிக்குமேல் நபர்கள் இதற்குள் இணைந்துள்ளதாக பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, திட்டத்தை 2031 ஆம் நிதியாண்டு வரை நீட்டிக்க ஒப்புதல் அளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா – கட்டண தரிசன ரத்து

பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா – கட்டண தரிசன ரத்து பழனி...

ஆப்கானிஸ்தான் காபூலில் சீனர்கள் குறிவைக்கப்பட்ட தற்கொலைப் படை தாக்குதல்

ஆப்கானிஸ்தான் காபூலில் சீனர்கள் குறிவைக்கப்பட்ட தற்கொலைப் படை தாக்குதல் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில்,...

மோடியின் அழைப்பில் அமீரக அதிபர் 3 மணி நேர இந்திய வருகை – முக்கிய பின்னணி

மோடியின் அழைப்பில் அமீரக அதிபர் 3 மணி நேர இந்திய வருகை...

கரூர் காவல் ஆய்வாளர் மணிவண்ணன் காத்திருப்போர் பட்டியலில் மாற்றம்

கரூர் காவல் ஆய்வாளர் மணிவண்ணன் காத்திருப்போர் பட்டியலில் மாற்றம் கரூர் கூட்ட நெரிசல்...