தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாட்டுப் பொங்கல் விழா: நந்தி பெருமானுக்கு விசேஷ அபிஷேகம்

Date:

தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாட்டுப் பொங்கல் விழா: நந்தி பெருமானுக்கு விசேஷ அபிஷேகம்

மாட்டுப் பொங்கல் திருநாளை முன்னிட்டு, உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் 108 மாடுகளுக்கு கோ பூஜை சிறப்பாக நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், மாடுகளுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் ஆகியவை பூசி அழகுபடுத்தப்பட்டு, பாரம்பரிய முறையில் விசேஷ வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

பூஜைகளின் ஒரு பகுதியாக, சர்க்கரைப் பொங்கலும் வெண் பொங்கலும் மாடுகளுக்கு உணவாக வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கோயில் வளாகத்தில் அமைந்துள்ள நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, சுமார் இரண்டாயிரம் கிலோ இனிப்புகள் மற்றும் பல்வேறு பழங்களால் அலங்கரிக்கப்பட்டது.

இந்த மாட்டுப் பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பெருமானை தரிசித்து வழிபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

அனுமதியின்றி ஜல்லி கொட்டுவதால் சுவாசக்கோளாறு: ஆட்சியர் அலுவலகத்தில் வணிகர் சங்கம் முறையீடு!

அனுமதியின்றி ஜல்லி கொட்டுவதால் சுவாசக்கோளாறு: ஆட்சியர் அலுவலகத்தில் வணிகர் சங்கம் முறையீடு! நாகர்கோவில்: கன்னியாகுமரி...

1965 வெற்றிக் கொண்டாட்டம்: மினி கூப்பர் “விக்டரி எடிஷன்” புதிய கார் அறிமுகம்!

1965 வெற்றிக் கொண்டாட்டம்: மினி கூப்பர் "விக்டரி எடிஷன்" புதிய கார்...

மகாராஷ்டிராவில் பிரம்மாண்ட சாதனை: 2,432 பெண்கள் இணைந்து ஆடிய ‘லாவணி’ நடனம் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தது!

மகாராஷ்டிராவில் பிரம்மாண்ட சாதனை: 2,432 பெண்கள் இணைந்து ஆடிய 'லாவணி' நடனம்...

திருமணத்திற்குப் பின் சொந்த ஊர் வருகை: விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா தம்பதிக்கு உற்சாக வரவேற்பு!

திருமணத்திற்குப் பின் சொந்த ஊர் வருகை: விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா...