கொல்லிமலையில் உற்சாக பொங்கல் கொண்டாட்டம்

Date:

கொல்லிமலையில் உற்சாக பொங்கல் கொண்டாட்டம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கொல்லிமலையில், பழங்குடியினர் பாரம்பரிய முறையில் பொங்கல் பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடினர். பெரியகோம்பை புதூர் உள்ளிட்ட அடிவாரப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர், மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கலை முன்னிட்டு 108 பொங்கல்கள் வைத்து சிறப்பாக விழா நடத்தினர்.

வீடுகளின் முன்பாக பொங்கல் பானைகளை வரிசையாக அமைத்து, கரும்பு, மஞ்சள் அலங்காரங்களால் தோரணைகள் கட்டி, மலைவாழ் பெண்கள் பாரம்பரிய புத்தாடை அணிந்து பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, பழங்குடி மக்களின் அடையாளமாக விளங்கும் ஆண்டி குலத்தான் ஆட்டம் ஆடியும், கொல்லிமலைக்கு உரிய கும்மி பாடல்களைப் பாடியும், பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

நெல்லையில் களைகட்டிய மாட்டுப் பொங்கல் – கால்நடைகளுக்கு நன்றியறிவித்த உழவர்கள்

நெல்லையில் களைகட்டிய மாட்டுப் பொங்கல் – கால்நடைகளுக்கு நன்றியறிவித்த உழவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தின்...

இஸ்ரேலுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு மத்திய அரசு எச்சரிக்கை

இஸ்ரேலுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு மத்திய அரசு எச்சரிக்கை மத்திய கிழக்கு பகுதியில்...

தமிழர் பண்பாட்டில் உயிரினங்களுக்கு வழங்கும் மதிப்பை எடுத்துரைக்கும் நாள் – மாட்டுப் பொங்கல்

தமிழர் பண்பாட்டில் உயிரினங்களுக்கு வழங்கும் மதிப்பை எடுத்துரைக்கும் நாள் – மாட்டுப்...

மாட்டுப்பொங்கலை முன்னிட்டு அண்ணாமலை வாழ்த்து

மாட்டுப்பொங்கலை முன்னிட்டு அண்ணாமலை வாழ்த்து உழவுத் தொழிலின் உறுதியான துணையாகவும், விவசாயத்தின் உயிர்ப்பான...