சென்னை தாம்பரம் புறநகரில் தனியார் கல்லூரியில் பொங்கல் விழா கோலாகலம்

Date:

சென்னை தாம்பரம் புறநகரில் தனியார் கல்லூரியில் பொங்கல் விழா கோலாகலம்

சென்னை தாம்பரம் அருகாமையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தில், மாணவர்கள் மற்றும் மாணவிகள் பாரம்பரிய ஆடைகள் அணிந்து, பொங்கல் சமைத்து வழிபாடு செய்தனர்.

உழவர் திருநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பொங்கல் விழாக்கள் உற்சாகமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தாம்பரம் புறநகரில் அமைந்துள்ள SIVET கல்லூரியில் சிறப்பாக பொங்கல் விழா நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வில், மாணவ, மாணவிகள் வேட்டி, சேலை போன்ற பாரம்பரிய உடைகளில் கலந்து கொண்டு, முளைப்பாரியுடன் வருகை தந்து, புதிய மண்பானையில் பொங்கல் வைத்து இறைவழிபாடு செய்தனர். தொடர்ந்து கபடி, மெதுவான சைக்கிள் போட்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி பணியாளர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஹார்முஸ் ஜலசந்தி மூடல்: உலக நாடுகளை அச்சுறுத்தும் எண்ணெய் விலை உயர்வு – 80 டாலரை நெருங்கும் கச்சா எண்ணெய்!

ஹார்முஸ் ஜலசந்தி மூடல்: உலக நாடுகளை அச்சுறுத்தும் எண்ணெய் விலை உயர்வு...

ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் கன்றுக்குட்டி தலை வீசப்பட்ட வழக்கு: 6 காவலர்கள் மீதான மனித உரிமை ஆணைய உத்தரவு ரத்து!

ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் கன்றுக்குட்டி தலை வீசப்பட்ட வழக்கு: 6 காவலர்கள் மீதான...

“பாதி கிணறு தாண்டிய பாலம்” – மதுரையில் செல்லூர் இணைப்பு பாலம் பாதியிலேயே நிற்பதாகப் பொதுமக்கள் வேதனை!

"பாதி கிணறு தாண்டிய பாலம்" – மதுரையில் செல்லூர் இணைப்பு பாலம்...

“திமுகவினரால் தமிழகம் தலைகுனிகிறது” – அண்ணாமலை கடும் கண்டனம்!

"திமுகவினரால் தமிழகம் தலைகுனிகிறது" - அண்ணாமலை கடும் கண்டனம்! சென்னை: விமானப் பணிப்பெண்ணைத் துன்புறுத்தியதாக...