கிராமத்தில் உற்சாகமாக நடைபெற்ற பொங்கல் விழா – மகிழ்ச்சியுடன் பங்கேற்ற வெளிநாட்டு விருந்தினர்கள்

Date:

கிராமத்தில் உற்சாகமாக நடைபெற்ற பொங்கல் விழா – மகிழ்ச்சியுடன் பங்கேற்ற வெளிநாட்டு விருந்தினர்கள்

பொங்கல் பண்டிகை நெருங்கியதை ஒட்டி, தென்காசி அருகேயுள்ள கிராமத்தில் நடைபெற்ற பாரம்பரிய பொங்கல் விழாவில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கொண்டாட்டங்களில் உற்சாகமாக ஈடுபட்டனர்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் விழாக்கோலம் காணப்படும் நிலையில், தென்காசி மாவட்டம் முத்துமாலைபுரம் கிராமத்தில் நடைபெற்ற பொங்கல் விழா அனைவரையும் கவரும் வகையில் நடைபெற்றது.

தோரணமலை முருகன் கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில், கிராம மக்கள் ஒன்று கூடி பாரம்பரிய முறையில் பொங்கல் வைத்து கொண்டாடினர்.

இந்த விழாவில் ஸ்பெயின் மற்றும் கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு விருந்தினர்களும் கலந்து கொண்டு, கிராம மக்களுடன் இணைந்து ஆடி, பாடி, தமிழர் பண்பாட்டை அனுபவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

சிரியாவில் ஐஎஸ் தீவிரவாத முகாம்கள் மீது அமெரிக்கா கடும் வான்வழி தாக்குதல்

சிரியாவில் ஐஎஸ் தீவிரவாத முகாம்கள் மீது அமெரிக்கா கடும் வான்வழி தாக்குதல் சிரியாவில்...

சென்னையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண் பிடிபட்டார்

சென்னையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண் பிடிபட்டார் சென்னை மாநகரில் கஞ்சா விற்பனையில்...

அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் கஞ்சா வழக்கில் சிக்கிய பெண் – அண்ணாமலை கேள்விகள்

அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் கஞ்சா வழக்கில் சிக்கிய பெண் – அண்ணாமலை கேள்விகள் அமைச்சர்...

சனாதனத்தையும் ராமரையும் அவமதித்தவர்களுக்கு உரிய பதில் தேவை – நிதின் நபின்

சனாதனத்தையும் ராமரையும் அவமதித்தவர்களுக்கு உரிய பதில் தேவை – நிதின் நபின் சனாதன...