செல்போன் திருடனை கன்னத்தில் அறைந்த முதியவர் – வைரலாகும் அதிரடி காட்சி

Date:

செல்போன் திருடனை கன்னத்தில் அறைந்த முதியவர் – வைரலாகும் அதிரடி காட்சி

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில், தனது கைபேசியை திருட முயன்ற நபரை முதியவர் தைரியமாக தாக்கிய சம்பவம் தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

வேடசந்தூர் அருகே உள்ள ஆத்துமேடு பேருந்து நிலையத்தில், ஒரு முதியவர் அமர்ந்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில், அவரை கவனித்து வந்த ஒருவர், முதியவரின் கைபேசியை எடுத்து, தனது வேட்டிக்குள் மறைத்துக் கொண்டார்.

இதனை உடனே உணர்ந்த முதியவர், அந்த நபரின் கன்னத்தில் பலமாக அறைந்தார். தொடர்ந்து அடிகள் விழுந்ததால் வலியடைந்த அந்த நபர், திருடிய கைபேசியை திருப்பிக் கொடுத்து, அங்கிருந்து தப்பி ஓடினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மக்கள் மத்தியில் காணப்படும் ஆதரவு தேர்தல் வாக்குகளாக மாறுமா என்பது உறுதியில்லை… காங்கிரஸ்

மக்கள் மத்தியில் காணப்படும் ஆதரவு தேர்தல் வாக்குகளாக மாறுமா என்பது உறுதியில்லை...

தலையை மறைத்து திமுக அரசுக்கு எதிராக பெண்கள் வித்தியாசமான எதிர்ப்பு போராட்டம்

தலையை மறைத்து திமுக அரசுக்கு எதிராக பெண்கள் வித்தியாசமான எதிர்ப்பு போராட்டம் சிவகங்கை...

கிரிக்கெட் வீரர் அர்ஜூன் டெண்டுல்கருக்கு மார்ச்சில் திருமண ஏற்பாடுகள்?

கிரிக்கெட் வீரர் அர்ஜூன் டெண்டுல்கருக்கு மார்ச்சில் திருமண ஏற்பாடுகள்? இந்திய கிரிக்கெட் உலகின்...

ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் விழா – அனுமதி டிக்கெட் கள்ள விற்பனை ரூ.11,000… காட்சிகள் சமூக வலைதளங்களில் பரபரப்பு

ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் விழா – அனுமதி டிக்கெட் கள்ள விற்பனை ரூ.11,000…...