அமைச்சர் மூர்த்தியை பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு கடும் எதிர்ப்பு – அவனியாபுரத்தில் பரபரப்பு

Date:

அமைச்சர் மூர்த்தியை பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு கடும் எதிர்ப்பு – அவனியாபுரத்தில் பரபரப்பு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை கிராம விழா குழுவே நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, அமைச்சர் மூர்த்தியை கிராம மக்கள் சுற்றிவளைத்ததால் அந்தப் பகுதியில் திடீர் பதற்றம் ஏற்பட்டது.

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக் கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி பங்கேற்றிருந்தார். அந்த நேரத்தில், அங்கு கூடியிருந்த கிராமவாசிகள் அமைச்சரை முற்றுகையிட்டு, போட்டி நடத்தும் உரிமையை கிராம கமிட்டிக்கே வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்த கிராம மக்கள், அமைச்சரும் மாவட்ட நிர்வாகமும் ஒருபுறமாக முடிவெடுத்து செயல்படுகின்றனர் என கடுமையாக குற்றம்சாட்டினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

சுற்றுலாவில் புதிய புரட்சி: கேரளாவில் அறிமுகமானது நாட்டின் முதல் ‘இயந்திர யானை’ சவாரி!

சுற்றுலாவில் புதிய புரட்சி: கேரளாவில் அறிமுகமானது நாட்டின் முதல் 'இயந்திர யானை'...

ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார் – ஈரான் அரசு அதிகாரப்பூர்வ உறுதி!

ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார் - ஈரான்...

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வான்வழிப் போக்குவரத்து முடக்கம் – விமானக் கட்டணங்கள் 50% வரை உயர்வு!

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வான்வழிப் போக்குவரத்து முடக்கம் - விமானக்...

ஈரானின் அடுத்த அதிகாரம்: யார் இந்த அலி லாரிஜானி? கமேனியின் வாரிசாக உருவெடுக்கிறாரா ‘ராஜதந்திர மூளை’?

ஈரானின் அடுத்த அதிகாரம்: யார் இந்த அலி லாரிஜானி? கமேனியின் வாரிசாக...