சாயல்குடியில் நீரோடை ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல் – திமுக பெண் கவுன்சிலர் உண்ணாவிரத போராட்டம்

Date:

சாயல்குடியில் நீரோடை ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல் – திமுக பெண் கவுன்சிலர் உண்ணாவிரத போராட்டம்

ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட சாயல்குடி பகுதியில் உள்ள நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் திமுகவைச் சேர்ந்த பெண் கவுன்சிலர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

சாயல்குடி – அருப்புக்கோட்டை பிரதான சாலையிலிருந்து தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலை வரை பரவி உள்ள இந்த நீரோடை சுமார் 24 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும்.

ஆனால், காலப்போக்கில் இந்த நீரோடையின் பெரும்பகுதி சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு, தற்போது வெறும் 2 ஏக்கர் நிலப்பரப்பே மீதமுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து, நீரோடை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தி, சாயல்குடி பேரூராட்சியின் 9ஆம் வார்டு திமுக கவுன்சிலரான ஆபிதா, தனது கணவருடன் இணைந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

போயஸ் கார்டன் இல்லம் முன்பு ரசிகர்கள் திரள் – ரஜினிகாந்திடம் புத்தாண்டு வாழ்த்து உற்சாகம்

போயஸ் கார்டன் இல்லம் முன்பு ரசிகர்கள் திரள் – ரஜினிகாந்திடம் புத்தாண்டு...

புத்தாண்டு நலன், செழிப்பு, முன்னேற்றம் தரட்டும் – பிரதமர் மோடியின் வாழ்த்து!

புத்தாண்டு நலன், செழிப்பு, முன்னேற்றம் தரட்டும் – பிரதமர் மோடியின் வாழ்த்து! 2026ஆம்...

உலகின் “அரிசி மன்னன்” பட்டத்தை கைப்பற்றிய இந்தியா : உற்பத்தியில் சீனாவை முந்திய சாதனை

உலகின் “அரிசி மன்னன்” பட்டத்தை கைப்பற்றிய இந்தியா : உற்பத்தியில் சீனாவை...

புதுக்கோட்டையில் வடமாநில ரயில்வே கேட் பணியாளரை கத்தியால் தாக்கிய ரவுடி – பரபரப்பு

புதுக்கோட்டையில் வடமாநில ரயில்வே கேட் பணியாளரை கத்தியால் தாக்கிய ரவுடி –...