திருப்பரங்குன்றம் மலைச் சிகரத்தில் தீபம் ஏற்றுவது பூரண சந்திரனுக்கு வழங்கும் உண்மையான மரியாதை – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Date:

திருப்பரங்குன்றம் மலைச் சிகரத்தில் தீபம் ஏற்றுவது பூரண சந்திரனுக்கு வழங்கும் உண்மையான மரியாதை – மத்திய அமைச்சர் எல்.முருகன்

வழிபாட்டு சுதந்திரத்தை திமுக அரசு காலடியில் நசுக்கி வருகிறது என மத்திய அமைச்சர் எல்.முருகன் கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மதுரை நரிமேடு பகுதியில் வசித்த பூரண சந்திரனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த மத்திய அமைச்சர் எல்.முருகன், அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பூரண சந்திரனின் தற்கொலை சம்பவத்திற்கு தமிழக அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதுதான் அவருக்கு நாம் செலுத்தும் உயரிய மரியாதை என்றும் தெரிவித்தார்.

மேலும், பூரண சந்திரனின் மறைவுக்கு இரங்கல் கூட தெரிவிக்காத திமுக அரசுக்கு, வரவிருக்கும் தேர்தலில் தமிழக மக்கள் உரிய பதிலடி வழங்குவார்கள் எனவும் எல்.முருகன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

வங்கதேசத்தில் இந்து சமூகத்தினருக்கு எதிரான தாக்குதல்கள் தீவிரம்

வங்கதேசத்தில் இந்து சமூகத்தினருக்கு எதிரான தாக்குதல்கள் தீவிரம் வங்கதேசத்தில் இந்துக்களை குறிவைத்து நடைபெறும்...

திமுக மகளிர் அணி மாநாட்டுக்காக பேருந்துகள் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் பாதிப்பு – அண்ணாமலை குற்றச்சாட்டு

திமுக மகளிர் அணி மாநாட்டுக்காக பேருந்துகள் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் பாதிப்பு –...

அரசு சொத்தையே அரசிடம் விற்று ரூ.16 கோடி மோசடி – குற்றவாளிகள் தலைமறைவு

அரசு சொத்தையே அரசிடம் விற்று ரூ.16 கோடி மோசடி – குற்றவாளிகள்...

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் உயர்வு – ஏடிஎம் பயன்பாட்டில் சரிவு

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் உயர்வு – ஏடிஎம் பயன்பாட்டில் சரிவு நாட்டில் ஆன்லைன் மற்றும்...