நெல்லை அருகே நீர்நிலை பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது

Date:

நெல்லை அருகே நீர்நிலை பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது

நெல்லை மாவட்டம், களக்காட்டை அடுத்த திருக்குறுங்குடி வனப்பகுதியில், நீர்நிலை பறவைகள் கணக்கெடுப்பு பணி நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த பணியில், வனத்துறை அதிகாரிகள் மட்டுமன்றி, பள்ளி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்ட சுமார் 30 பேர் பங்கேற்று வருகின்றனர்.

ஆய்வாளர்கள் தகவல்ப்படி, இந்த வனப்பகுதியில் கூழ்கிடா, மூக்குழிப்பான், மீசையால், அரிவாள் மூக்கன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் வசிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

சபரிமலையில் மண்டல பூஜை நிறைவு – கோயில் நடை அடைப்பு

சபரிமலையில் மண்டல பூஜை நிறைவு – கோயில் நடை அடைப்பு சபரிமலை ஐயப்பன்...

சீனாவில் இந்திய மருத்துவருக்கு நினைவு மண்டபம் அமைப்பு

சீனாவில் இந்திய மருத்துவருக்கு நினைவு மண்டபம் அமைப்பு இந்திய மருத்துவர் துவாரகநாத் கோட்னிஸ்...

பெரம்பலூர்: மாநில அளவிலான மிஸ்டர் ஆணழகன் போட்டி

பெரம்பலூர்: மாநில அளவிலான மிஸ்டர் ஆணழகன் போட்டி பெரம்பலூர் மாவட்டம், எளம்பலூர் பகுதியில்...

தமிழகம் நாட்டிலேயே பொருளாதார சீர்கேடில் முதன்மை

தமிழகம் நாட்டிலேயே பொருளாதார சீர்கேடில் முதன்மை தமிழகத்தின் பொருளாதார நிலை நாட்டிலேயே மிகவும்...