தவறி விழுந்த பெண்மீது லாரி ஏறி விபரீதம் – உயிரிழப்பு

Date:

தவறி விழுந்த பெண்மீது லாரி ஏறி விபரீதம் – உயிரிழப்பு

சென்னை மாதவரம் பகுதியில், சாலையில் தடுமாறி விழுந்த பெண் மீது தண்ணீர் ஏற்றிச் சென்ற லாரி மோதிய சம்பவத்தின் சிசிடிவி பதிவுகள் வெளியாகியுள்ளன.

மாதவரம் பகுதியைச் சேர்ந்த சரளா என்பவர், அருகிலுள்ள கடைக்கு சென்று பொருட்கள் வாங்கிவிட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில், சாலையில் இருந்த கல்லில் கால் தடுக்கி அவர் திடீரென கீழே சரிந்தார். அதே சமயம் அந்த வழியாக வந்த தண்ணீர் லாரி, அவர் விழுந்த இடத்தைக் கவனிக்காமல் சென்றதால், லாரியின் சக்கரத்தில் சரளா சிக்கிக்கொண்டார்.

இந்த கோர விபத்தில் அவர் உடல் பலத்த சேதமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த துயர சம்பவம் தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

வங்கதேசத்தில் ஜிஹாதி அமைப்புகளின் மீளெழுச்சி – இந்திய எல்லைப் பாதுகாப்புக்கு அதிகரிக்கும் அபாயங்கள்

வங்கதேசத்தில் ஜிஹாதி அமைப்புகளின் மீளெழுச்சி – இந்திய எல்லைப் பாதுகாப்புக்கு அதிகரிக்கும்...

சென்னை சிஎம்டிஏ நிர்வாகம் மீது ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் புகார்

சென்னை சிஎம்டிஏ நிர்வாகம் மீது ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் புகார் முடிச்சூரில் அமைந்துள்ள...

திருச்சியில் எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பாக இருநாள் சிறப்பு முகாம்

திருச்சியில் எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பாக இருநாள் சிறப்பு முகாம் திருச்சி மாவட்டத்தில் உள்ள...

இந்திய விரோத அமைப்புகளுடன் நெருங்கும் ராகுல் காந்தியா?

இந்திய விரோத அமைப்புகளுடன் நெருங்கும் ராகுல் காந்தியா? சமீப காலமாக ஜெர்மனிக்கு பயணம்...