தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் ஒப்பந்த செவிலியர்கள் 6வது நாளாக காத்திருப்பு போராட்டம்

Date:

தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் ஒப்பந்த செவிலியர்கள் 6வது நாளாக காத்திருப்பு போராட்டம்

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியில் உள்ள செவிலியர்கள், எட்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மருத்துவத் தேர்வு வாரியத்தின் தேர்வின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட இந்த செவிலியர்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தேனி அரசு மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட செவிலியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கும் நடவடிக்கைகள், மற்றும் சென்னையில் செவிலியர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து, செவிலியர்கள் கோஷம் தெரிவித்துள்ளனர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

நீலகிரி: அடிப்படை வசதிகள் கேட்டு பழங்குடி மக்கள் மனு

நீலகிரி: அடிப்படை வசதிகள் கேட்டு பழங்குடி மக்கள் மனு நீலகிரி மாவட்டம், கூடலூர்...

உத்தரப்பிரதேசத்தில் கணவரை கொலை செய்து உடலை துண்டாக்கிய மனைவி மற்றும் காதலன் கைது

உத்தரப்பிரதேசத்தில் கணவரை கொலை செய்து உடலை துண்டாக்கிய மனைவி மற்றும் காதலன்...

எப்ஸ்டீன் புகைப்படங்களில் வெளியான அரச குடும்ப நெருக்கங்கள் – அதிர்ச்சி தகவல்

எப்ஸ்டீன் புகைப்படங்களில் வெளியான அரச குடும்ப நெருக்கங்கள் – அதிர்ச்சி தகவல் பாலியல்...

பாட்டில் குடிநீர் நிறுவனங்களுக்கு புதிய தர பரிசோதனை கட்டுப்பாடுகள்

பாட்டில் குடிநீர் நிறுவனங்களுக்கு புதிய தர பரிசோதனை கட்டுப்பாடுகள் ஜனவரி 1 முதல்,...