அகில இந்திய இந்து மகாசபை அறிவிப்பு

Date:

அகில இந்திய இந்து மகாசபை அறிவிப்பு

தைப்பூசம் திருநாளில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது உறுதியாக நடைபெறும் என அகில இந்திய இந்து மகாசபை அறிவித்துள்ளது.

ஈரோடு நகரில் அகில இந்திய இந்து மகாசபையின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றுக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநிலத் தலைவர் பெரி செந்தில் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வலியுறுத்தி உயிர் தியாகம் செய்த பூரண சந்திரனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்குப் பின்னர் ஊடகங்களை சந்தித்த பெரி செந்தில், “இந்துமகாசபை” என்ற பெயரில் பல்வேறு அமைப்புகள் செயல்பட்டு வந்தாலும், தங்களது அமைப்பே உண்மையான அகில இந்திய இந்து மகாசபை எனக் கூறினார். போலி அமைப்புகள் தொடர்பாக அரசிடம் புகார் அளித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், சாலைகளின் ஓரங்களில் இயங்கும் மாட்டிறைச்சி விற்பனை நிலையங்களால் விபத்துகள் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டிய அவர், பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அந்தக் கடைகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

உசிலம்பட்டியில் சரத்குமார், பொன்ரா வெகு உற்சாக வரவேற்பு!

உசிலம்பட்டியில் சரத்குமார், பொன்ரா வெகு உற்சாக வரவேற்பு! மதுரை உசிலம்பட்டியில் வெளியான கொம்புசீவி...

பாபா ராம்தேவ் – பத்திரிகையாளருடன் மோதல்!

பாபா ராம்தேவ் – பத்திரிகையாளருடன் மோதல்! யோகா குரு பாபா ராம்தேவ் அண்மையில்...

அமெரிக்காவில் கடலுக்குள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் – வைரலாகும் வீடியோ!

அமெரிக்காவில் கடலுக்குள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் – வைரலாகும் வீடியோ! அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில்...

போக்சோ வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ஆசிரியர் மர்ம உயிரிழப்பு – மருத்துவமனை முன் உறவினர்கள் போராட்டம்

போக்சோ வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ஆசிரியர் மர்ம உயிரிழப்பு – மருத்துவமனை...