எடப்பாடி தொகுதியில் நிறைவடைந்த வளர்ச்சிப் பணிகளைத் திறந்து வைத்தார் எடப்பாடி பழனிசாமி!

Date:

எடப்பாடி தொகுதியில் நிறைவடைந்த வளர்ச்சிப் பணிகளைத் திறந்து வைத்தார் எடப்பாடி பழனிசாமி!

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் நிறைவடைந்த பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ. 3 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ள புதிய பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

இதனைத் தொடர்ந்து, எடப்பாடி தொகுதிக்குட்பட்ட நெடுங்குளம், வெள்ளரிவெள்ளி, இருப்பாளி, சித்தூர், வீரக்கல், கொங்கணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டிகள் மற்றும் அரசுப் பள்ளி வளாகத்தில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை அவர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

மேலும், எதிர்காலத்தில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன், வறண்ட நிலையில் உள்ள 100 ஏரிகளை நிரப்பும் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

திருவள்ளூர் : ரயில் வழியாக கடத்தப்பட்ட ஹவாலா பணம் பறிமுதல்

திருவள்ளூர் : ரயில் வழியாக கடத்தப்பட்ட ஹவாலா பணம் பறிமுதல் ஆந்திர மாநிலத்திலிருந்து...

ஒராண்டுக்கு இந்தியர்களின் அமெரிக்க விசா பெறுதலில் தடங்கல்!

ஒராண்டுக்கு இந்தியர்களின் அமெரிக்க விசா பெறுதலில் தடங்கல்! அமெரிக்க வெளியுறவுத் துறை அமல்படுத்தியுள்ள...

மீண்டும் வர்த்தக வழியாக மாறுமா பெட்ரா நகரம்?

மீண்டும் வர்த்தக வழியாக மாறுமா பெட்ரா நகரம்? ஜோர்டானில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு...

“இது இந்து நாடு” – அரசியலமைப்பின் அங்கீகாரம் தேவையில்லை என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு

“இது இந்து நாடு” – அரசியலமைப்பின் அங்கீகாரம் தேவையில்லை என ஆர்எஸ்எஸ்...