பிரசவ தேதி நெருங்கும் கர்ப்பிணிகளை அரசு மருத்துவமனைகளில் சேர்க்க சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவு

Date:

பிரசவ தேதி நெருங்கும் கர்ப்பிணிகளை அரசு மருத்துவமனைகளில் சேர்க்க சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவு

தமிழக சுகாதாரத் துறை இயக்குநர் சோமசுந்தரம் தெரிவித்ததாவது:

மழைக்காலத்தில் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஆரம்ப சுகாதார நிலையங்களில் நீர் தேங்காத வகையில் தேவையான கட்டமைப்பு ஏற்பாடுகளை உறுதிசெய்ய வேண்டும். மேலும், மின்சார விநியோகம் தடையின்றி நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டு, மாற்று ஏற்பாடாக ஜெனரேட்டர்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்று மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், தீவிர உடல்நிலை பாதிப்பில் உள்ளவர்கள் மற்றும் பிரசவ தேதி நெருங்கிய கர்ப்பிணிகளை முன்னதாகவே அடையாளம் கண்டு, அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அனுமதிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

யு-17 மகளிர் கால்பந்து அணிக்கு ரூ.22 லட்சம் பரிசு – அகில இந்திய கால்பந்து சங்கம் அறிவிப்பு

யு-17 மகளிர் கால்பந்து அணிக்கு ரூ.22 லட்சம் பரிசு – அகில...

சாத்தூர் அருகே உடைந்த வைப்பாறு தரைப்பாலம் – சரி செய்யக் கோரி கிராம மக்கள் ஆற்றில் இறங்கி போராட்டம்

சாத்தூர் அருகே உடைந்த வைப்பாறு தரைப்பாலம் – சரி செய்யக் கோரி...

தெற்காசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் தமிழகத்தைச் சேர்ந்த 10 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு

தெற்காசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் தமிழகத்தைச் சேர்ந்த 10 வீரர், வீராங்கனைகள்...

நவம்பரில் தொடங்குகிறது சுந்தர்.சி – விஷால் கூட்டணி படம்

நவம்பரில் தொடங்குகிறது சுந்தர்.சி – விஷால் கூட்டணி படம் பிரபல இயக்குநர் சுந்தர்.சி...