World

81 நாடுகளிலிருந்து 24,600 இந்தியர்கள் வெளியேற்றம் – கவலைக்கிடமான புள்ளிவிவரங்கள் வெளியீடு

81 நாடுகளிலிருந்து 24,600 இந்தியர்கள் வெளியேற்றம் – கவலைக்கிடமான புள்ளிவிவரங்கள் வெளியீடு இந்த ஆண்டு மட்டும் 81 நாடுகளிலிருந்து 24 ஆயிரத்து 600 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

பனிப்புயல் தாக்கம் : நியூயார்க், நியூஜெர்சி மாகாணங்களில் கடுமையான பாதிப்பு – 1,500க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

பனிப்புயல் தாக்கம் : நியூயார்க், நியூஜெர்சி மாகாணங்களில் கடுமையான பாதிப்பு – 1,500க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் நியூஜெர்சி மாகாணங்களில் ‘டெவின்’ (Devin) எனப் பெயரிடப்பட்ட பனிப்புயல் கடுமையாக தாக்கி...

சிலிகுரியில் உள்ள தங்கும் விடுதிகளில் வங்கதேசத்தினருக்கு அனுமதி மறுப்பு

சிலிகுரியில் உள்ள தங்கும் விடுதிகளில் வங்கதேசத்தினருக்கு அனுமதி மறுப்பு மேற்குவங்க மாநிலம், இந்தியா – வங்கதேச எல்லைப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலா மற்றும் வர்த்தக நகரமான சிலிகுரியில், வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் தங்கும் விடுதிகளில்...

பொருளாதார வீழ்ச்சியால் புதிய நெருக்கடியில் பாகிஸ்தான் – அதிகரிக்கும் புலம்பெயர்வு

பொருளாதார வீழ்ச்சியால் புதிய நெருக்கடியில் பாகிஸ்தான் – அதிகரிக்கும் புலம்பெயர்வு பெரும் கடன் சுமை, கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் தொடரும் அரசியல் நிலையற்ற தன்மை காரணமாக பாகிஸ்தான் தற்போது புதிய சிக்கலை எதிர்கொண்டு...

வியட்நாம் எல்லைப் பகுதிகளில் ரோபோக்களை பணியமர்த்தும் சீனா?

வியட்நாம் எல்லைப் பகுதிகளில் ரோபோக்களை பணியமர்த்தும் சீனா? வியட்நாமுடன் பகிர்ந்து கொள்ளும் எல்லைப் பகுதிகளில் காவல் கண்காணிப்பு மற்றும் ஆய்வு நடவடிக்கைகளுக்காக மனித உருவ ரோபோக்களை பயன்படுத்த சீனா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘வாக்கர் S2’...

Popular

Subscribe

spot_imgspot_img