ஹாங்காங் குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 128 பேர் பலி – அரசு மூன்று நாள் துக்கம் அறிவிப்பு
ஹாங்காங் குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்தில் 128 பேர் உயிரிழந்ததை...
எல்லைப் பாதுகாப்பில் ரோபோக்களை பயன்படுத்த சீனா முனைந்துள்ளது!
சீனா–வியட்நாம் எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில், சுமார் 500 மனித வடிவ ரோபோக்களை காவல் பணிக்கு அனுப்ப சீன ராணுவம் தயாராகி வருகிறது.
அமெரிக்க இராணுவத்தின்...
போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்துவது குறித்த கடும் நடவடிக்கைகளின் பகுதியாக, வெனிசுலா மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுக்கக்கூடும் என்று சூழல் உருவாகியுள்ள நிலையில், அந்த நாட்டின் வான்வெளியைப் பயன்படுத்த வேண்டாம் என்று அமெரிக்க...
இந்திய கடற்படையின் MH-60R கண்காணிப்பு ஹெலிகாப்டர்கள் அடுத்த 5 ஆண்டுகள் பராமரிக்க அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டு, இந்தியா இந்த ஹெலிகாப்டர்களை வாங்குவதற்காக அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்திருந்தது....
தஜிகிஸ்தானில் தங்க சுரங்கத்தில் ட்ரோன் தாக்குதல் – 3 சீனர்கள் பலி; ஆப்கான்–பாக்–சீனா உறவில் பதற்றம்!
தஜிகிஸ்தானில் உள்ள ஒரு தங்கச் சுரங்கத்தில் நடந்த ட்ரோன் தாக்குதலில் மூன்று சீன தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம்,...