அர்ஜென்டினாவில் வருடாந்திரமாக நடைபெறும் புத்தகக் கடைகள் இரவு திருவிழாவில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த திருவிழா புத்தக வாசிப்பை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.
நாடுகள் முழுவதும் மக்கள் இன்று செல்போன்,...
உலகின் மிக மகிழ்ச்சியான நாடாக ஒதுக்கப்பட்ட பின்லாந்து, பொருளாதார சிக்கல்கள் மற்றும் வேலை இல்லாமை காரணமாக இன்னும் சில பிரச்சனைகளில் சிக்கியுள்ளது. இதன் காரணம் என்ன? எப்படி இந்த நிலை உருவானது என்பதைக்...
எக்ஸ் சமூக வலைதளத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வசதி, இந்திய அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்து சமூகத்தை குறிவைத்து வரும் பதிவுகள் பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பதிவிடப்படுவதை உறுதி...
இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகள் இணைந்து HAMMER வகை ஏவுகணைகளை உற்பத்தி செய்ய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. மேக் இன் இந்தியா திட்டத்தில் இது ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. இதுகுறித்த முழு...
கனடா அரசு கொண்டு வந்துள்ள C-3 குடியுரிமை திருத்த மசோதா, அந்நாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு நன்மை தரக்கூடியதாக உருவெடுத்துள்ளது. இதன் மூலம், குடியுரிமை பெறுவது தொடர்பான பல...