உக்ரைனில் பேருந்தை குறிவைத்த டிரோன் தாக்குதல் – 15 தொழிலாளர்கள் உயிரிழப்பு
உக்ரைனில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது ரஷ்யா மேற்கொண்ட டிரோன் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை...
யுவானை உலகளாவிய சக்தியாக உயர்த்த திட்டம் – சீன அதிபர் ஜி ஜின்பிங் அறிவிப்பு
சர்வதேச அளவில் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை குறைக்கும் நோக்கில், சீனாவின் யுவான் நாணயத்தை உலகளவில் ஒரு வலுவான பொருளாதார...
எப்ஸ்டீன் ஆவணங்களில் பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ – சர்ச்சை புகைப்படங்கள் வெளியீடு
அமெரிக்க கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான வழக்கில் வெளியான புதிய நீதிமன்ற ஆவணங்கள், பிரிட்டன் அரச குடும்பத்தின் முன்னாள் உறுப்பினரான...
பலுசிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவ தாக்குதல்: 133 பேர் உயிரிழப்பு
பலுசிஸ்தான் மாகாணத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற நடவடிக்கைகளில் உயிரிழந்த பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 130-ஐ தாண்டியுள்ளது. அப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் ஆயுதம் தாங்கிய குழுக்களுக்கும்...
பாகிஸ்தான் முன்வைத்த குற்றச்சாட்டுகளை இந்தியா நிராகரிப்பு
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நிகழும் வன்முறைச் சம்பவங்கள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு இந்தியா காரணம் என்ற பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளை இந்திய அரசு முழுமையாக மறுத்துள்ளது.
இந்த வகையான குற்றச்சாட்டுகள்,...