இந்திய கடற்படையின் MH-60R கண்காணிப்பு ஹெலிகாப்டர்கள் அடுத்த 5 ஆண்டுகள் பராமரிக்க அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டு, இந்தியா இந்த ஹெலிகாப்டர்களை வாங்குவதற்காக அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்திருந்தது....
தஜிகிஸ்தானில் தங்க சுரங்கத்தில் ட்ரோன் தாக்குதல் – 3 சீனர்கள் பலி; ஆப்கான்–பாக்–சீனா உறவில் பதற்றம்!
தஜிகிஸ்தானில் உள்ள ஒரு தங்கச் சுரங்கத்தில் நடந்த ட்ரோன் தாக்குதலில் மூன்று சீன தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம்,...
நடக்காத விவாதத்திலேயே வெற்றி என பிரசாரம்… பாகிஸ்தான் அணியின் அவதூறு விளம்பரம்!
லண்டனில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்த இந்தியா–பாகிஸ்தான் இருதரப்பு உறவுகளைச் சார்ந்த விவாதம் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இந்தியா சார்பில்...
நூற்றுக்கணக்கான உயிர்களை காவு கொண்ட ‘டிட்வா’ புயல் : கடும் அதிர்ச்சியில் இலங்கை
டிட்வா புயல் இலங்கையில் மக்களையும் அரசையும் பெரும் குழப்பத்தில் தள்ளியுள்ளது. இந்த நிலையில், அந்நாட்டிற்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் இந்தியா...
பாதுகாப்பு உபகரணங்களை உள்நாட்டிலேயே உருவாக்க 10 ஆண்டு குறிக்கோள்!
அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் ராணுவத்திற்குத் தேவையான பெரும்பாலான பாதுகாப்பு தளவாடங்களை இந்தியாவில் தயாரிக்கும் நோக்குடன், உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் நாடு வேகமாக முன்னேற்றம்...