Top Stories

டெல்லி தற்கொலைப்படை தாக்குதல்: துருக்கியில் 20 நாள் தங்கி பயங்கரவாதிகளை சந்தித்தது உமர் நபி – NIA விசாரணையில் அதிர்ச்சி தகவல்

டெல்லியில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலை நடத்திய உமர் நபி தொடர்பான விசாரணையில், அவர் துருக்கியில் 20 நாட்கள் தங்கி பயங்கரவாத அமைப்பினரை நேரடியாக சந்தித்து பேசியது என்ஐஏ விசாரணையில் அம்பலமானது. 2022-ல் நடந்த ரகசிய...

பெங்களூருவில் 7.11 கோடி ரூபாய் கொள்ளை வழக்கில் அதிரடி திருப்பம்: போலீஸ் கான்ஸ்டபிள் உட்பட இருவர் கைது

கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய 7.11 கோடி ரூபாய் ஏடிஎம் பணம் கொள்ளை வழக்கில், போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரையும் முன்னாள் வங்கி சேவை ஊழியரையும் விசாரணை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சம்பவம் குறித்து...

சதி வளையம் விரிந்தது: சிரியா, துருக்கி வரை விசாரணையை நீட்டித்த என்ஐஏ!

டெல்லி கார் குண்டுவெடிப்பு வழக்கில் பாகிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகளுடன் சேர்ந்து சிரியாவும் தொடர்புடையது தெரிய வந்ததால், என்ஐஏ விசாரணை பரப்பை மேலும் விரிவாக்கியுள்ளது. இந்த விவகாரத்தை விரிவாகப் பார்ப்போம். இந்தியாவுக்கு எதிரான சதித்...

சீனாவுக்கு எச்சரிக்கை மணி: 13,700 அடி உயரத்தில் இந்தியாவின் நியோமா விமானப்படை தளம் செயல்பாட்டில்!

சீனாவின் அசைவுகளை கண்காணிக்கும் நோக்கில், உலகின் மிக உயர்ந்த செயல்படும் விமானப்படை தளமாகக் கருதப்படும் நியோமா ஏர்பேஸ் இந்தியாவால் திறக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 13,700 அடி உயரத்தில் உருவாக்கப்பட்ட இந்த தளம், அதிநவீன...

18,000 அடி உயரத்தில் சோதனை வெற்றி: போர்க்களத்தில் புதிய சக்தியாக எழும் “BvS-10 சிந்து”

எந்த வகையான நிலத்தையும் எளிதில் கடக்கக்கூடிய முன்னேற்றமான BvS-10 ராணுவ வாகனங்கள் விரைவில் இந்திய தரைப்படைக்கு பெரிய ஆதரவாக வர உள்ளன. இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட உள்ள இந்த கவச வாகனங்கள் மிகச்...

Popular

Subscribe

spot_imgspot_img