Top Stories

சபரிமலை தங்கத் திருட்டு வழக்கு: நடிகர் ஜெயராமை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு முடிவு!

சபரிமலை தங்கத் தகடு திருட்டு வழக்கின் விசாரணையில் முன்னேற்றம் காணப்படும் நிலையில், நடிகர் ஜெயராமிடம் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு முடிவு செய்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலின் துவாரபாலகர் தங்கத் தகடுகளை சீரமைப்பு...

மருத்துவமனைகளை ரகசிய ஆயுதக் கிடங்குகளாக மாற்ற ஜெய்ஷ்-இ-முகமது திட்டமா? – அதிர்ச்சி தகவல்

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை விசாரிக்கும் அதிகாரிகள், காஷ்மீரில் மருத்துவமனைகளை ரகசிய ஆயுதக் கிடங்குகளாக மாற்ற ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு முயற்சி செய்ததாகத் திணைக்கள விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட மருத்துவர் ஆதில்...

இந்தியாவிற்கு இரண்டு முக்கிய ராணுவ உபகரணங்களை வழங்க அமெரிக்கா பச்சைக்கொடி!

இந்தியாவுக்கு 93 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான இரு முக்கிய பாதுகாப்பு உபகரணங்களை விற்பனை செய்ய அமெரிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவுடன் பாதுகாப்புத்துறையில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கையின் பகுதியாகவே இந்த ஒப்புதல்...

டெல்லி தற்கொலைப்படை தாக்குதல்: துருக்கியில் 20 நாள் தங்கி பயங்கரவாதிகளை சந்தித்தது உமர் நபி – NIA விசாரணையில் அதிர்ச்சி தகவல்

டெல்லியில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலை நடத்திய உமர் நபி தொடர்பான விசாரணையில், அவர் துருக்கியில் 20 நாட்கள் தங்கி பயங்கரவாத அமைப்பினரை நேரடியாக சந்தித்து பேசியது என்ஐஏ விசாரணையில் அம்பலமானது. 2022-ல் நடந்த ரகசிய...

பெங்களூருவில் 7.11 கோடி ரூபாய் கொள்ளை வழக்கில் அதிரடி திருப்பம்: போலீஸ் கான்ஸ்டபிள் உட்பட இருவர் கைது

கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய 7.11 கோடி ரூபாய் ஏடிஎம் பணம் கொள்ளை வழக்கில், போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரையும் முன்னாள் வங்கி சேவை ஊழியரையும் விசாரணை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சம்பவம் குறித்து...

Popular

Subscribe

spot_imgspot_img