போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தில், நடிகர் சிம்புவின் முன்னாள் உதவியாளர் சர்புதீனின் தொடர்புகளை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன், சென்னை விமானநிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது....
அதிமுக உறுப்பினர்களுக்கு திமுக ஊராட்சிமன்ற தலைவரின் கொலை மிரட்டல்!
தாம்பரம் சட்டமன்றத் தொகுதிக்குள் உள்ள அகரம் தென் ஊராட்சியில் எஸ்.ஐ.ஆர் படிவங்களை சமர்ப்பிக்கும் பணியின் போது, படிவங்கள் முறையாக பதிவேற்றப்படாதது தொடர்பாக கேள்வி எழுப்பிய...
அயோத்தி ராமர் ஆலயத்தில் ஏற்றப்பட்ட காவிக்கொடி, இந்தியாவின் பண்பாட்டு அடையாளத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
உத்தரப்பிரதேசத்தின் அயோத்தி ராமர் ஆலயத்தில் காவிக்கொடியை ஏற்றிய பின்னர் அவர் உரையாற்றினார்.
ராமர் ஆலய கொடியேற்ற...
தோட்டக்கலைத் துறையில் சுமார் ₹75 கோடி வரை நிதி முறைகேடு நடைபெற்றதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
விவசாயிகளின் சாகுபடி பரப்பை உயர்த்தவும், இயற்கை வேளாண்மை முறைகளை ஊக்குவிக்கவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் மானியத்...
டெல்லியில் நடந்த தற்கொலைப்படை தாக்குதல் சம்பவத்துக்கு இரண்டு வாரங்கள் கடந்துள்ள நிலையில், விசாரணை முன்னேறியபோது பல அதிர்ச்சி தகவல்கள் தொடர்ச்சியாக வெளிவந்து வருகின்றன. இந்நிலையில், தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படும் உமர் நபி மற்றும்...