Top Stories

நாடு முழுவதும் பாஜக எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை 1,800 ஆக உயர்த்தும் இலக்கு – கட்சித் திட்டம் தீவிரம்

பாஜக நாடு முழுவதும் தனது சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்எல்ஏ) எண்ணிக்கையை 1,800 ஆக உயர்த்தும் நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான அடிப்படையாக கடந்த 10 ஆண்டுகளில் கட்சியின் இடைவிடாத வளர்ச்சி...

அல்-பலா பல்கலைக்கழக வேந்தருக்கு டெல்லி போலீஸின் சம்மன்

டெல்லி குண்டுவெடிப்பு வழக்குடன் தொடர்புள்ளதாக சந்தேகிக்கப்படும் ஹரியானாவின் அல்-பலா பல்கலைக்கழகத்தை எதிர்த்து, மோசடி மற்றும் போலியான ஆவணங்கள் தயாரித்ததற்காக குற்றப்பிரிவு போலீஸார் முன்பே இரண்டு எப்.ஐ.ஆர்-களை பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், தீவிரவாத தாக்குதல் முயற்சியில்...

நெல்லை கவின் கொலை: சார்பு ஆய்வாளர் ஜாமீன் மனு விசாரணை தள்ளிவைப்பு

நெல்லையில் மென்பொருள் பொறியாளர் கவின் கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சார்பு ஆய்வாளர் சரவணன் தாக்கல் செய்த ஜாமீன் மனு உயர் நீதிமன்றம் தற்காலிகமாக விசாரணைக்கு ஒத்திவைத்துள்ளது. நெல்லை கவின், காதல் விவகாரம் காரணமாக...

மென்பொருள் பொறியாளரை “டிஜிட்டல் கைது” மோசடி செய்த கும்பல்: 6 மாதங்களில் ரூ.32 கோடி மோசடி செய்த கும்பல்!

சிபிஐ அதிகாரிகள் என்று காட்டிக் கொண்டு, பெங்களூருவைச் சேர்ந்த பெண் மென்பொருள் பொறியாளரை ஏமாற்றி, அவரிடம் இருந்து ரூ.32 கோடி பணம் பறித்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்தப் பெண்ணை...

டெல்லி கார் குண்டு தற்கொலை தாக்குதல் வழக்கில் மருத்துவர் ஷாகின் சயீத் செல்போன் ஆய்வு

காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவர் உமர் முகமது, கடந்த வாரம் டெல்லி செங்கோட்டை பகுதியில் காரில் வெடிப்பொருட்களுடன் சென்று தாக்குதல் நடத்தினார். இதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்பட்டவர் மருத்துவர்...

Popular

Subscribe

spot_imgspot_img