Top Stories

தோட்டக்கலைத் துறையில் ₹75 கோடி முறைகேடு? – அதிர்ச்சி குற்றச்சாட்டு

தோட்டக்கலைத் துறையில் சுமார் ₹75 கோடி வரை நிதி முறைகேடு நடைபெற்றதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. விவசாயிகளின் சாகுபடி பரப்பை உயர்த்தவும், இயற்கை வேளாண்மை முறைகளை ஊக்குவிக்கவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் மானியத்...

டெல்லி தாக்குதலைச் சுற்றிய புதிய வெளிச்சம் – உமர் நபி மற்றும் கூட்டாளிகள் இடையே ஆழமான சித்தாந்த முரண்பாடு!

டெல்லியில் நடந்த தற்கொலைப்படை தாக்குதல் சம்பவத்துக்கு இரண்டு வாரங்கள் கடந்துள்ள நிலையில், விசாரணை முன்னேறியபோது பல அதிர்ச்சி தகவல்கள் தொடர்ச்சியாக வெளிவந்து வருகின்றன. இந்நிலையில், தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படும் உமர் நபி மற்றும்...

சபரிமலை தங்கத் திருட்டு வழக்கு: நடிகர் ஜெயராமை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு முடிவு!

சபரிமலை தங்கத் தகடு திருட்டு வழக்கின் விசாரணையில் முன்னேற்றம் காணப்படும் நிலையில், நடிகர் ஜெயராமிடம் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு முடிவு செய்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலின் துவாரபாலகர் தங்கத் தகடுகளை சீரமைப்பு...

மருத்துவமனைகளை ரகசிய ஆயுதக் கிடங்குகளாக மாற்ற ஜெய்ஷ்-இ-முகமது திட்டமா? – அதிர்ச்சி தகவல்

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை விசாரிக்கும் அதிகாரிகள், காஷ்மீரில் மருத்துவமனைகளை ரகசிய ஆயுதக் கிடங்குகளாக மாற்ற ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு முயற்சி செய்ததாகத் திணைக்கள விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட மருத்துவர் ஆதில்...

இந்தியாவிற்கு இரண்டு முக்கிய ராணுவ உபகரணங்களை வழங்க அமெரிக்கா பச்சைக்கொடி!

இந்தியாவுக்கு 93 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான இரு முக்கிய பாதுகாப்பு உபகரணங்களை விற்பனை செய்ய அமெரிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவுடன் பாதுகாப்புத்துறையில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கையின் பகுதியாகவே இந்த ஒப்புதல்...

Popular

Subscribe

spot_imgspot_img