ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மருத்துவர் தீவிரவாதச் சதியில் தொடர்புடையதாக போலீஸார் கைது செய்துள்ளனர்.
புல்வாமா மாவட்டம் குல்காமின் காஜிகுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் ஆதில் அகமது. அவர் உத்தரபிரதேசம் மாநிலம் சஹாரன்பூர்...
டெல்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் மாலை ஏற்பட்ட கார் குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெடிப்பில் 13 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 20 பேர் காயம்...
டெல்லி செங்கோட்டை அருகே திங்கள்கிழமை மாலை நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில், தற்கொலைத் தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் மருத்துவர் உமர் முகமது என்பவரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. வெடித்துச் சிதறிய வெள்ளை நிற ஹூண்டாய்...
ஹரியானாவில் 2,900 கிலோ வெடிபொருள் பறிமுதல் – பாகிஸ்தான் தொடர்பு கொண்ட பயங்கர சதி திட்டம் அம்பலம்
டெல்லி, குஜராத், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் பெரும் அளவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தும்...
சத்தீஸ்கர்: மதம் மாறியவர் உடலை அடக்கம் செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு – 3 நாட்களாக குடும்பம் தவிப்பு
ராய்ப்பூர் (சத்தீஸ்கர்): கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவரின் உடலை அடக்கம் செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு...