டெல்லி கார் வெடிப்பு வழக்கு – ஜம்மு–காஷ்மீரின் 8 பகுதிகளில் என்ஐஏ திடீர் நடவடிக்கை!
டெல்லியில் ஏற்பட்ட கார் வெடிப்பு தாக்குதலுக்கு தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, ஜம்மு-காஷ்மீரில் உள்ள எட்டு முக்கிய இடங்களில்...
சங்கரன்கோவில் அருகே ஆசிரியர் கொலைப்பட்ட சம்பவம் பரபரப்பு!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் புறநகரப் பகுதியில், தன்பாலின உறவுக்காக அழைத்ததாக கூறப்படும் ஆசிரியர் ஒருவர் கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.
கரடிக்குளம் பகுதியில் வசிக்கும் சுதந்திரகுமார்...
தங்கம் விலை நிர்ணயிக்கும் முன்னணி நாடாக இந்தியா உருவாக வேண்டும் – சேம்பர் ஆப் காமர்ஸ் கருத்து
தங்கத்தின் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் கொண்ட நாடாக இந்தியா மாற வேண்டும் என்று சேம்பர் ஆப்...
கோவை நகரில், மனைவி தனது உறவினருடன் தவறான தொடர்பில் இருந்ததாகக் கண்டுபிடித்த கணவர், கோபத்தின் உச்சத்தில் அவளை கொலை செய்த பின்னர், அந்த சம்பவத்தை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பதிவேற்றி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்தச்...
ஒரே நாடு, ஒரே நேர தேர்தல் நடைமுறைக்கான அரசியலமைப்பு திருத்த மசோதாவை பரிசீலித்து வரும் நாடாளுமன்ற கூட்டுக்குழு, இதுகுறித்து ஆலோசனை நடத்த தலைமை தேர்தல் ஆணையத்தை அழைத்துள்ளது.
நாடு முழுவதும் அனைத்துப் பொதுத்தேர்தலும் மாநிலத்...