Top Stories

சதி வளையம் விரிந்தது: சிரியா, துருக்கி வரை விசாரணையை நீட்டித்த என்ஐஏ!

டெல்லி கார் குண்டுவெடிப்பு வழக்கில் பாகிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகளுடன் சேர்ந்து சிரியாவும் தொடர்புடையது தெரிய வந்ததால், என்ஐஏ விசாரணை பரப்பை மேலும் விரிவாக்கியுள்ளது. இந்த விவகாரத்தை விரிவாகப் பார்ப்போம். இந்தியாவுக்கு எதிரான சதித்...

சீனாவுக்கு எச்சரிக்கை மணி: 13,700 அடி உயரத்தில் இந்தியாவின் நியோமா விமானப்படை தளம் செயல்பாட்டில்!

சீனாவின் அசைவுகளை கண்காணிக்கும் நோக்கில், உலகின் மிக உயர்ந்த செயல்படும் விமானப்படை தளமாகக் கருதப்படும் நியோமா ஏர்பேஸ் இந்தியாவால் திறக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 13,700 அடி உயரத்தில் உருவாக்கப்பட்ட இந்த தளம், அதிநவீன...

18,000 அடி உயரத்தில் சோதனை வெற்றி: போர்க்களத்தில் புதிய சக்தியாக எழும் “BvS-10 சிந்து”

எந்த வகையான நிலத்தையும் எளிதில் கடக்கக்கூடிய முன்னேற்றமான BvS-10 ராணுவ வாகனங்கள் விரைவில் இந்திய தரைப்படைக்கு பெரிய ஆதரவாக வர உள்ளன. இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட உள்ள இந்த கவச வாகனங்கள் மிகச்...

நாடு முழுவதும் பாஜக எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை 1,800 ஆக உயர்த்தும் இலக்கு – கட்சித் திட்டம் தீவிரம்

பாஜக நாடு முழுவதும் தனது சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்எல்ஏ) எண்ணிக்கையை 1,800 ஆக உயர்த்தும் நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான அடிப்படையாக கடந்த 10 ஆண்டுகளில் கட்சியின் இடைவிடாத வளர்ச்சி...

அல்-பலா பல்கலைக்கழக வேந்தருக்கு டெல்லி போலீஸின் சம்மன்

டெல்லி குண்டுவெடிப்பு வழக்குடன் தொடர்புள்ளதாக சந்தேகிக்கப்படும் ஹரியானாவின் அல்-பலா பல்கலைக்கழகத்தை எதிர்த்து, மோசடி மற்றும் போலியான ஆவணங்கள் தயாரித்ததற்காக குற்றப்பிரிவு போலீஸார் முன்பே இரண்டு எப்.ஐ.ஆர்-களை பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், தீவிரவாத தாக்குதல் முயற்சியில்...

Popular

Subscribe

spot_imgspot_img