இந்துக்களுக்கு எதிரான தாக்குதல்: வங்கதேசம் பாகிஸ்தான் நெருக்கடி வெடிக்கும் மண்டலமாக மாறியது
இந்துக்கள் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகள் பாதுகாப்பின்றி இருப்பதால், இந்தியா வங்கதேசத்துக்கான விசா சேவைகளை நிறுத்தியுள்ளது. பதிலாக, வங்கதேச அரசு தங்கள்...
அணுசக்தித் துறைக்கு தனியார் அனுமதி – சாந்தி மசோதாவின் முக்கிய அம்சங்கள் என்ன?
அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களின் பங்கேற்பை அனுமதிக்கும் வகையில் புதிய சாந்தி மசோதா சமீபத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா கொண்டு...
“இது இந்து நாடு” – அரசியலமைப்பின் அங்கீகாரம் தேவையில்லை என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு
திருச்சி: இந்தியா ஒரு இந்து நாடு என்றும், அதை ஏற்க அரசியலமைப்பின் அங்கீகாரம் தேவையில்லை என்றும்...
‘இந்தியாவின் தொழில்நுட்ப தன்னிறைவு’ – பிரதமர் மோடி பாராட்டு
ஆத்மநிர்பர் பாரத் முயற்சியின் ஒரு பகுதியாக, முழுமையாக இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட DHRUV-64 மைக்ரோ புராசஸர் சிப் செட்-ஐ மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சாதனையை...
திருப்பரங்குன்றம் : செய்தி திரட்ட சென்ற செய்தியாளர் மீது காவல் துறை அத்து மீறல் – பரபரப்பு
திருப்பரங்குன்றம் பகுதியில் செய்தி சேகரிக்க சென்ற ஒரு பத்திரிகையாளரிடம் காவல்துறை அத்துமீறியதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை...