Top Stories

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – ஐ.எஸ்.ஐ ஆதரவு மீதான நம்பிக்கை சரிவடைந்ததா?

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – ஐ.எஸ்.ஐ ஆதரவு மீதான நம்பிக்கை சரிவடைந்ததா? பாகிஸ்தானின் உளவுத்துறை அமைப்பான ஐ.எஸ்.ஐ-யின் நெருங்கிய ஆதரவுடன் செயல்பட்டு வந்த லஷ்கர்-இ-தொய்பா (Lashkar-e-Taiba) பயங்கரவாத அமைப்பில், தற்போது கடும்...

வங்கதேசத்திற்கு எதிராகவும் ஆபரேஷன் சிந்தூர் பாணி நடவடிக்கை மேற்கொள்ளலாம்” – இந்திய நடவடிக்கையை அஞ்சி நடுங்கும் பாகிஸ்தான் அரசியல் விமர்சகர் நஜாம் சேதி

“வங்கதேசத்திற்கு எதிராகவும் ஆபரேஷன் சிந்தூர் பாணி நடவடிக்கை மேற்கொள்ளலாம்” – இந்திய நடவடிக்கையை அஞ்சி நடுங்கும் பாகிஸ்தான் அரசியல் விமர்சகர் நஜாம் சேதி இந்தியா, பாகிஸ்தான் மீது மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் தாக்கம்...

விவசாயிகளுக்கு உயர்தர விதைகள் கிடைப்பதை உறுதி செய்யும் மசோதா – பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்

விவசாயிகளுக்கு உயர்தர விதைகள் கிடைப்பதை உறுதி செய்யும் மசோதா – பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம் விவசாயிகளுக்கு மலிவு விலையில், தரமான மற்றும் நம்பகமான விதைகள் கிடைப்பதை உறுதி செய்யும்...

இந்தியாவை குறிவைத்து கடும் மிரட்டல் – ஆயிரக்கணக்கான தற்கொலை படையினர் தயார் என மசூத் அசார் ஆடியோ வெளியீடு

இந்தியாவை குறிவைத்து கடும் மிரட்டல் – ஆயிரக்கணக்கான தற்கொலை படையினர் தயார் என மசூத் அசார் ஆடியோ வெளியீடு இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்கொலை தாக்குதல் படையினர் தயாராக இருப்பதாக,...

இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த ஆயிரக்கணக்கான தற்கொலை தீவிரவாதிகள் தயாராக உள்ளதாக மசூத் அசார் மிரட்டல்

இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த ஆயிரக்கணக்கான தற்கொலை தீவிரவாதிகள் தயாராக உள்ளதாக மசூத் அசார் மிரட்டல் தன்னுடைய பயங்கரவாத அமைப்பில் செயல்படும் ஆயிரத்திற்கும் அதிகமான தற்கொலை தாக்குதல் படையினர், எந்த நேரத்திலும் இந்தியாவை குறிவைத்து...

Popular

Subscribe

spot_imgspot_img