Top Stories

சிஐஎஸ்எஃப் பாதுகாப்பை தடுத்தது யார்? – திருப்பரங்குன்றம் வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் கடும் கேள்வி

சிஐஎஸ்எஃப் பாதுகாப்பை தடுத்தது யார்? – திருப்பரங்குன்றம் வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் கடும் கேள்வி திருப்பரங்குன்றத்தில் சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு வழங்குவதை யார் தடுத்தார்கள் என்பதைத் தெளிவுபடுத்துமாறு மதுரை உயர் நீதிமன்றம் தமிழக அரசை கேட்டுக்...

திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிமன்ற மரியாதை காக்க வேண்டும் – மதுரை கிளை உயர்நீதிமன்றம்

திருப்பரங்குன்றம் தொடர்பான விவகாரத்தில், ஊடகங்களுக்கு வழங்கப்படும் பேட்டிகள் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவுகள் செய்வதில், நீதித்துறையின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் விதமாக அனைத்து தரப்பினரும் செயல்பட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை வலியுறுத்தியுள்ளது. திருப்பரங்குன்றம்...

திருப்பரங்குன்றம் விவகாரம்: திமுக எம்.பி.க்களின் ஒத்திவைப்பு நோட்டீஸை மாநிலங்களவை தலைவர் மறுப்பு

திருப்பரங்குன்றம் விவகாரம்: திமுக எம்.பி.க்களின் ஒத்திவைப்பு நோட்டீஸ் திருப்பரங்குன்றம் சம்பவம் குறித்து அவை ஒத்திவைத்து அவசர விவாதம் நடத்த வேண்டும் என திமுக எம்.பி.க்கள் வழங்கிய ஒத்திவைப்பு நோட்டீஸை மாநிலங்களவை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்...

“உத்தரவை நிறைவேற்றத் தவறினால் கடும் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன்” – உயர்நீதிமன்ற எச்சரிக்கை

“உத்தரவை நிறைவேற்றத் தவறினால் கடும் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன்” – உயர்நீதிமன்ற எச்சரிக்கை திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் ஏற்றல் தொடர்பாக உத்தரவு பிறப்பித்தும், அது அமலாக்கப்படாத சூழ்நிலைக்கு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது உயர்நீதிமன்ற...

பழிவாங்க முனையும் JeM : 5000-க்கும் மேற்பட்ட பெண்கள் தற்கொலைப் படை

பழிவாங்க முனையும் JeM : 5000-க்கும் மேற்பட்ட பெண்கள் தற்கொலைப் படை இந்தியாவை குறிவைத்து தற்கொலைத் தாக்குதல்களை நடத்துவதற்காக, ஜெய்ஷ்-இ-முகம்மது (JeM) அமைப்பு 5,000-க்கும் மேற்பட்ட பெண்களை ஜிகாதி படையினராக உருவாக்கி வந்ததாக, அமைப்புத்...

Popular

Subscribe

spot_imgspot_img