திருப்பரங்குன்றம் மலைக்கு பக்தர்கள் ஏற அனுமதி தொடர்ச்சியாக மறுக்கப்பட்டது
திருப்பரங்குன்றத்தில் நான்காவது நாளாகவும் பக்தர்கள் மலைமேல் ஏறி சுவாமி தரிசனம் செய்ய காவல்துறையினர் அனுமதி வழங்காமல் தடுத்து வருகின்றனர்.
சமீபத்தில், திருப்பரங்குன்றம் மலைச்சிகரத்தில் உள்ள தீபத்தூணில்...
“கோவில் பணம் ஸ்வாமிக்கும் சொந்தம்” – கோ-ஆப்ரேட்டிவ் வங்கிகள் நடத்த முடியாது: உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு
கோவில்களில் சேகரிக்கப்படும் காணிக்கை மற்றும் ஒப்பந்தங்களைச் சேர்ந்த நிதி, அந்தக் கோவிலில் வீற்றிருக்கும் தெய்வத்தின் சொத்தாகும்; அந்தப்...
தமிழகத்தில் SIR படிவங்கள் 98.23% ஆன்லைனில் பதிவு – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
தமிழகத்தில் SIR தொடர்பான படிவங்களின் இணையப் பதிவேற்றம் 98.23% நிறைவு பெற்றதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நவம்பர் 4ஆம் தேதி...
திருப்பரங்குன்றம் தீப ஏற்ற விவகாரத்தில் – நீதிமன்ற உத்தரையை மீறியதாக தமிழக அரசுக்கு குற்றச்சாட்டு
திருப்பரங்குன்றம் மலைச் சிகரத்தில் உள்ள தீபத்தூணில் கார்த்திகைத் தீபத்தை ஏற்ற வேண்டும் என்பதையும், அதற்காக அமல்படுத்தப்பட்ட 144 தடை...
புவியியல்-அரசியல் மாற்றக் கட்டம்: இந்தியா–ரஷ்யா தளவாட ஒத்துழைப்பு உடன்படிக்கை – விரிவான அறிக்கை
இந்தியாவுடன் பரஸ்பர ராணுவத் தளவாட வசதிகளைப் பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தத்திற்கு ரஷ்யாவின் சட்டமன்றம் தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால், அமெரிக்கா...