"அணுசக்திக்கு இணையான புரட்சி": AI தொழில்நுட்பம் குறித்து பிரதமர் மோடி பெருமிதம்!
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பமானது மனித வரலாற்றின் மிக முக்கியமான திருப்புமுனை என்றும், அணுசக்தியைப் போலவே இதுவும் மனிதகுல முன்னேற்றத்திற்குப் பெரும்...
செயற்கை நுண்ணறிவு முன்னேற்றம் குறித்து ஆலோசனை
தேசிய தலைநகர் புது டெல்லியில் நடைபெற்று வரும் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டின் ஒருபகுதியாக, பிரதமர் நரேந்திர மோடியை கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர்...
பிரதமர் மோடியுடன் எஸ்டோனியா அதிபர் அலர் கரிஸ் சந்திப்பு – முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
டெல்லியில் உள்ள Hyderabad House-இல், பிரதமர் Narendra Modi-யை எஸ்டோனியா அதிபர் Alar Karis சந்தித்து முக்கிய ஆலோசனைகளை...
டெல்லியில் சர்வதேச ஏஐ உச்சி மாநாடு: பிரதமர் மோடி தொடக்கம்
டெல்லியில் நடைபெறும் ஐந்து நாள் சர்வதேச செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.
2023ஆம் ஆண்டு...
ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் – மார்ச் 9ல் வாக்கெடுப்பு
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மார்ச் 9ஆம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்படும்...