போலியான ஆவணங்களை பயன்படுத்தி நிலம் பறிப்பு, வங்கிக் கடனை ஏமாற்றி பெறுதல், நகை போலியாக தயாரித்து அடமானம் வைத்து மோசடி செய்வது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சம்பவங்கள் தொடர்பாக தினசரி சென்னை காவல் ஆணையர்...
சபரிமலைக்கு பயணம் செய்யும் ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக அறநிலையத் துறை சார்பில் இருபத்திநான்கு மணி நேரமும் செயல்படும் சிறப்பு உதவி மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு...
தொடர்ந்து நடைபெற்று வரும் ஆலோசனைச் சந்திப்புகளின் 40-வது நாளில், நேற்று சூலூர், கிணத்துக்கடவு, வால்பாறை சட்டப்பேரவைத் தொகுதிகளின் திமுக பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பேசியார்.
எஸ்.ஐ.ஆர். பணி முன்னேற்றம்...
வடகிழக்கு பருவமழை வலுப்பெற்றுள்ள நிலையில், நேற்று சென்னையில் பரவலான மழை பதிவானது. தமிழகத்தில் பருவமழை தற்போது தீவிரம் அடைந்திருக்கிறது. இதை மேலும் அதிகரிக்கும் வகையில், தென்மேற்கு வங்கக்கடலில், இலங்கை கரைக்கு அருகே ஒரு...
பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 19) கோவைக்கு வருகிறார். அவரை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி நேரில் வரவேற்கிறார்.
தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள இயற்கை விவசாயிகள்...