தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் பாரில் இரண்டு பேர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கயத்தாறு காவல் சரகத்துக்குட்பட்ட காப்புலிங்கம்பட்டி மேலத்தெருவைச் சேர்ந்த கோமு, மதுவுக்கு பழக்கப்பட்டவர்....
வங்கக்கடலில் உருவாகி இருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்னும் சில மணி நேரங்களில் மேலும் வலுத்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வெளியிடப்பட்ட அறிவிப்பின்...
ராணிப்பேட்டை: தண்ணீர் டாங்கியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு – போலீஸ் தீவிர விசாரணை!
ராணிப்பேட்டை மாவட்டம் ஆம்பூர் அருகில் 3 மாத பெண் குழந்தை வீட்டிலுள்ள தண்ணீர் டாங்கியில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது உள்ளூர்...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் விவசாயத்தில் ஏற்பட்ட கடுமையான இழப்பின் காரணமாக ஒரு விவசாயி உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலமலை பகுதியைச் சேர்ந்த சுதாகர், தனது வயலில் பணிகள் செய்ய...
நெல்லையில் அரசு பள்ளி வகுப்பறையில் மழைநீர் ஒழுகல் – மாணவர்கள் சிரமத்தில்
நெல்லை மாவட்டத்தின் பொன்னாக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில், வகுப்பறைகளுக்குள் மழைநீர் ஊறி வருவதால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.
இங்கு 2001ஆம் ஆண்டு கட்டப்பட்ட...