Tamil-Nadu

முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடியாக அண்ணாமலை எழுப்பிய கேள்விகள்!

முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடியாக அண்ணாமலை எழுப்பிய கேள்விகள்! முதல்வர் மு.க. ஸ்டாலினின் சமீபத்திய சமூக வலைதள பதிவுக்கு பதிலளிக்கும் விதமாக, பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பல கேள்விகளை எழுப்பியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் தனது...

வடபழனி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா அக்டோபர் 21ல் தொடக்கம்; சூரசம்ஹாரம் 27ஆம் தேதி

வடபழனி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா அக்டோபர் 21ல் தொடக்கம்; சூரசம்ஹாரம் 27ஆம் தேதி சென்னை வடபழனி முருகன் கோயிலில் வருடாந்திர மகா கந்த சஷ்டி விழா அக்டோபர் 21ஆம் தேதி ஆரம்பமாகிறது....

பக்கத்து வீட்டு சிறுவர்களுடன் விளையாடியதால் மகன் மீது கொடூர தாக்குதல் – தந்தை கைது

தீவிர அதிர்ச்சி: பக்கத்து வீட்டு சிறுவர்களுடன் விளையாடிய 8 வயது மகனை கொடூரமாக தாக்கிய தந்தை கைது உடலில் சாத்தான் புகுந்துள்ளதாக கூறி, கன்யாகுமரி மாவட்டத்தில் மூன்று குழந்தைகளை கொடூரமாக தாக்கிய கிறிஸ்தவ மதபோதகரை...

முதலில் சிலுவை, பிறகு தேவாலயத்தை கட்டுங்கள்…! ஆக்கிரமிப்பு மலை..! மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு…!

மலையையே ஆக்கிரமிக்கத் துணிந்த தேவாலயம் - அதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்?திருவண்ணாமலை மாவட்டம் இளையாங்கண்ணி பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து அதில் தேவாலயம் கட்டியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இங்குள்ள மலை முழுவதும் கிறிஸ்தவ...

“இந்துக்களை சாதியாக பிரித்தவர் கிருஷ்ண பகவான்”.. கிறிஸ்துமஸ் விழாவில் இந்து மத துரோகி திருமா இழிவு பேச்சு..

இந்துக்களை கிருஷ்ண பகவான் சாதியாக பிரித்தார் என்று விசிக தலைவர் இந்து மத துரோகி திருமாவளவன் தெரிவித்துள்ளார்.. "நான் ஒரு இந்து என்பதாலேயே இந்து மதத்தை தொடர்ந்து இப்படி விமர்சிக்கிறேன்".. என்றும் கிறிஸ்துமஸ்...

Popular

Subscribe

spot_imgspot_img