Tamil-Nadu

சரியான முடிவு எடுக்காவிட்டால் சிரஞ்சீவியின் நிலை!” – நடிகர் விஜயை குறித்து ஆர்பி. உதயகுமார் கருத்து

“சரியான முடிவு எடுக்காவிட்டால் சிரஞ்சீவியின் நிலை!” – நடிகர் விஜயை குறித்து ஆர்பி. உதயகுமார் கருத்து நடிகர் விஜய் அரசியலுக்கு வரும்போது சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்காவிட்டால், ஆந்திர மாநில முன்னாள் நடிகர்-அரசியல்வாதி...

திருவாரூரில் இடைவிடாத கனமழை: சம்பா பயிர்கள் சேதம் – இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திருவாரூரில் இடைவிடாத கனமழை: சம்பா பயிர்கள் சேதம் – இயல்பு வாழ்க்கை பாதிப்பு திருவாரூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை தொடங்கியதிலிருந்து இடைவிடாது பெய்து வரும் கனமழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும்,...

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு: ராமநாதபுரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு: ராமநாதபுரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கு மீன்பிடி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில்...

வானிலை முன்னெச்சரிக்கை: 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – தமிழகத்தில் 3 நாட்கள் கனமழை

வானிலை முன்னெச்சரிக்கை: 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – தமிழகத்தில் 3 நாட்கள் கனமழை தமிழகத்தில் இன்று (அக்டோபர் 21) ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம் ஆகிய 8...

காவலர் வீரவணக்க நாள்: காவலர் நினைவுச் சின்னத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

காவலர் வீரவணக்க நாள்: காவலர் நினைவுச் சின்னத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை காவலர் வீரவணக்க நாளையொட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சென்னை காவல்துறை தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம்...

Popular

Subscribe

spot_imgspot_img