தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் – 15 அணைகள், 1,522 ஏரிகள் நிரம்பின
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வலுத்துள்ள நிலையில், இதுவரை மாநிலம் முழுவதும் 15 அணைகளும் 1,522 ஏரிகளும் நிரம்பி உள்ளன. இதையடுத்து...
நெல் கொள்முதல் செயல்பாட்டில் தமிழக அரசு முற்றிலும் தோல்வியடைந்தது – பழனிசாமி கடும் குற்றச்சாட்டு
தமிழக அரசு நெல் கொள்முதல் நடவடிக்கையில் முழுமையாக தோல்வியடைந்துவிட்டதாக அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே....
“முதலில் நாம் மனிதர்கள்” – விமர்சகர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி
கரூரில் நடந்த நிகழ்ச்சியில் அழுததற்காக விமர்சித்தவர்களுக்கு பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “கல்லை கடவுளாக்க தெரிந்தவனுக்கு மனிதனாக மாறத் தெரியவில்லை;...
திருப்பத்தூர் மழை பாதிப்பு: மூதாட்டி பலி – 16 வீடுகள் சேதம்
வடகிழக்கு பருவமழையால் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து, ஒரு மூதாட்டி உயிரிழந்ததுடன், 4 கால்நடைகள் உயிரிழந்தன; மேலும் 16 வீடுகள்...
நாடு முழுவதும் தீபாவளி பட்டாசு விற்பனை ரூ.6 ஆயிரம் கோடி! – சிவகாசி உற்பத்தியாளர்கள் பெருமிதம்
இந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் பட்டாசு விற்பனை ரூ.6 ஆயிரம் கோடி அளவிற்கு நடந்துள்ளதாக...