விழுப்புரம் புதிய பேருந்து நிலையம்: மழை, தேக்கம், பயணிகளுக்கு தொந்தரவு
விழுப்புரத்தின் பிரதான ஏரிகளில் ஒன்றாக இருந்த பூந்தோட்டம் ஏரி அழிக்கப்பட்டு, அதன் இடத்தில் புதிய பேருந்து நிலையம் மற்றும் அரசு அலுவலகங்கள் உருவாக்கப்பட்டன....
புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு: தமிழகத்தில் அக்.28 வரை மழை தொடரும்
வங்கக் கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதனால் தமிழகத்தில் ஈரோடு, வேலூர் உள்ளிட்ட...
மதுரை புதிய மேயர் நியமனம் 3 மாதங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டது – திமுக உட்கட்சி பூசல் காரணம்
மதுரை மேயர் பதவியில் இருந்த இந்திராணி ராஜினாமா செய்ததால், அவருக்கு பதிலாக புதிய மேயரை நியமிக்க திமுக...
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்தது – அடுத்த 24 மணிநேரத்தில் மேலும் பலவீனம்
வங்கக்கடலில் உருவாகி சில நாட்களாக நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது வலுவிழந்து,...
கரூரில் மழையால் சேதமடைந்த ரேஷன் கடை பாதை உடனடியாக சீரமைப்பு – பொருட்களை வழங்கிய முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி
கரூரில் மழையால் பாதிக்கப்பட்ட புதிய பகுதிநேர ரேஷன் கடைக்குச் செல்லும் பாதை உடனடியாக சீரமைக்கப்பட்டது....