விழுப்புரம் அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோழர் கால சிற்பங்கள் கண்டெடுப்பு
விழுப்புரம் மாவட்டம் கூட்டேரிப்பட்டு அருகிலுள்ள ஆலகிராமம் பகுதியில் சோழர் காலத்தைச் சேர்ந்த வைஷ்ணவி தேவி, கௌமாரி மற்றும் பௌத்த சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக...
கும்பகோணம் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்படும் – யானை ராஜேந்திரன் எச்சரிக்கை
கும்பகோணம் பகுதியில் உள்ள நீர்நிலைகள் மற்றும் வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றவில்லை என்றால், அந்தப் பொறுப்பு...
10 நாட்களில் ரோடு ஷோ விதிமுறைகள் வகுக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை 10 நாட்களில் சமர்ப்பிக்க தமிழக அரசுக்கு...
தொடர்ச்சியான கனமழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால், வேலூர் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக இடைவிடாத மழை பெய்து வருகிறது. இதன் விளைவாக, வேலூர் விரிஞ்சிபுரம்...
புதுச்சேரியில் ஆளுநர், முதல்வருக்கு எதிராக எம்எல்ஏ கருப்புக்கொடி: மேடையில் ஊழல் குற்றச்சாட்டு!
புதுச்சேரியில் மின்பஸ்கள் தொடக்க விழா கலவரமாக மாறியது. நிகழ்வில் ஆளுநர் மற்றும் முதல்வருக்கு கருப்புக்கொடி காட்டியதுடன், தொகுதி எம்எல்ஏ மேடையில் ஏறி...