Tamil-Nadu

இலங்கையில் நாட்டுடமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் சேதப்படுத்தப்படும் அவலம்

இலங்கையில் நாட்டுடமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் சேதப்படுத்தப்படும் அவலம் இலங்கை அதிகாரிகள் கைப்பற்றி நாட்டுடமையாக்கிய தமிழக மீனவர்களின் படகுகளை உடைக்கும் பணிகள் தொடங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஒரு தசாப்தத்தில், இலங்கை கடற்படை சுமார் 500க்கும்...

நீதிமன்றத்தை அரசியல் மேடையாக மாற்ற முடியாது: சென்னை உயர்நீதி மன்றம் எச்சரிக்கை

நீதிமன்றத்தை அரசியல் மேடையாக மாற்ற முடியாது: சென்னை உயர்நீதி மன்றம் எச்சரிக்கை மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்தபோது, நீதிமன்றத்தை அரசியல் வாதங்களுக்கு பயன்படுத்த முடியாது என்று சென்னை...

நெல் கொள்முதல் விவகாரத்தில் அரசு பொய்யாக பேசுகிறது: இபிஎஸ் குற்றச்சாட்டு

நெல் கொள்முதல் விவகாரத்தில் அரசு பொய்யாக பேசுகிறது: இபிஎஸ் குற்றச்சாட்டு நெல் கொள்முதல் தொடர்பாக அரசு உண்மையை மறைத்து தவறான தகவல் வழங்குகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கூறியுள்ளார். தினமும்...

கரூரில் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் வருகை – விசாரணை மீண்டும் தொடக்கம்

கரூரில் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் வருகை – விசாரணை மீண்டும் தொடக்கம் கரூரில் நடந்த விபத்து தொடர்பான விசாரணைக்காக சிபிஐ அதிகாரிகள், 11 நாட்களுக்கு பிறகு மீண்டும் வந்து விசாரணையைத் தொடங்கினர். கடந்த மாதம் 27ஆம்...

மதுரையில் ஓபிஎஸுடன் செங்கோட்டையன் ரகசிய சந்திப்பு – ஒரே காரில் பசும்பொன் பயணம்; அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சி

மதுரையில் ஓபிஎஸுடன் செங்கோட்டையன் ரகசிய சந்திப்பு – ஒரே காரில் பசும்பொன் பயணம்; அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சி அதிமுகவில் அதிருப்தியில் இருந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், மதுரையில் திடீரென ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆலோசனை நடத்தியதுடன்,...

Popular

Subscribe

spot_imgspot_img