Tamil-Nadu

எஸ்ஐஆரை ஆதரித்து வழக்கு போட்ட ஒரே கட்சி அதிமுக! பாஜகவின் சதியில் எடப்பாடி பங்கெடுத்துள்ளார் – அமைச்சர் ரகுபதி விமர்சனம்

எஸ்ஐஆர் (SIER) நடவடிக்கையை ஆதரித்து வழக்கு தாக்கல் செய்த ஒரே கட்சி அதிமுக தான் எனவும், வாக்குரிமையை பறிக்கும் பாஜக சதியில் எடப்பாடி பழனிசாமி துணைபோகிறார் எனவும் மாநில சட்ட அமைச்சர் எஸ்....

நவம்பர் 22-ல் பணகுடி அருகே மாடு மேய்க்கும் போராட்டம் – நாம் தமிழர் கட்சியின் அறிவிப்பு

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள மகேந்திரகிரி மலைப்பகுதியில், வரும் நவம்பர் 22-ஆம் தேதி “மாடு மேய்க்கும் போராட்டம்” நடத்தப்படவுள்ளதாக நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இந்தப்...

அரியலூர் அருகே பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து — காஸ் சிலிண்டர்கள் வெடித்து பரபரப்பு!

அரியலூர் அருகே சமையல் காஸ் சிலிண்டர்களை ஏற்றி வந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் பெரும் விபத்து ஏற்பட்டது. சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. திருச்சியைச் சேர்ந்த கனகராஜ் (34) என்பவர்...

வெடிகுண்டு மிரட்டல் வெளிநாட்டிலிருந்து வரவில்லை: சென்னை காவல் ஆணையர் அருண் விளக்கம்

வெடிகுண்டு மிரட்டல் வெளிநாட்டிலிருந்து வரவில்லை: சென்னை காவல் ஆணையர் அருண் விளக்கம் சென்னை நகரில் தொடர்ந்து வெளியாகும் வெடிகுண்டு மிரட்டல்கள் வெளிநாடுகளிலிருந்து அல்ல, இங்கிருந்தே யாரோ சிலர் புரளி கிளப்பும் நோக்கில் செய்து வருவதாக...

எஸ்ஐஆர் பணிகளை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்க வேண்டும் – பாஜக வலியுறுத்தல்

தமிழகத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகளைச் சார்ந்து பாஜக கட்சி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தனது சமூக வலைதளப் பதிவில்...

Popular

Subscribe

spot_imgspot_img