தனிப்பட்ட பிரச்சினைகள் அல்லது உணர்ச்சிப் பூர்வமான தகராறுகளை தீர்க்கும் கருவியாக குற்றவியல் சட்டங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று மதுரை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இதனையடுத்து, ஒரு பாலியல் புகார் வழக்கு ரத்து செய்யப்பட்டது.
திண்டுக்கல்லைச் சேர்ந்த...
1903ஆம் ஆண்டு நிகழ்ந்த பாலாறு பெருவெள்ளத்தில் உயிரிழந்த 200க்கும் மேற்பட்டோர் மற்றும் பாலாறு உரிமைக்காக போராடியவர்களை நினைவுகூரும் 122ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி இன்று வாணியம்பாடியில் நடைபெற்றது.
கர்நாடக மாநில நந்தி மலையில் தோன்றி,...
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியுடன் கலந்துரையாடி, ஒருமித்த கருத்துக்களின் அடிப்படையில் தொகுதிகள் பங்கீடு செய்யப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
பட்டுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியது:
“தேர்தல் தேதி இன்னும்...
தஞ்சையில் ஓர் அடி உயரமான ஐம்பொன் மீனாட்சியம்மன் சிலை கண்டெடுப்பு
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம், பாந்தக்குளத்தைச் சேர்ந்த சரண்யா, தனது வீட்டில் கழிவு நீர் தொட்டி அமைக்கச் செய்யும் பணிக்காக பள்ளம் பறித்தபோது,...
சென்னை உயர் நீதிமன்றம், கால்நடை பராமரிப்பு துறையில் பணியாற்றும் பெண் மருத்துவர் ஈஸ்வரி என்பவரின் பணியிட மாற்றத்தை ரத்து செய்யும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
2025 அக்டோபர் 17-ம் தேதி, அப்போதைய இயக்குனர் கண்ணன் ஐஏஎஸ்...