சென்னை நகரில் குடிநீர் பயன்பாட்டை கண்காணித்து, வீணாக்கத்தை கட்டுப்படுத்தி, தேவைக்கு ஏற்ப கட்டண வசூல் முறைப்படுத்தும் நோக்கில், சென்னை குடிநீர் வாரியம் 1 லட்சம் ஸ்மார்ட் குடிநீர் மீட்டர்களை கொள்முதல் செய்ய நடவடிக்கை...
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அனைத்து அரசியல் தரப்பிற்கும் முக்கியமான பாடங்களை வழங்கியுள்ளதாக தமிழக முதலவர் மு.க. ஸ்டாலின் தனது சமூக ஊடக பதிவு மூலம் கருத்து தெரிவித்துள்ளார்.
பிஹாரில் கடந்த 6 மற்றும்...
சென்னையில் வளர்ப்பு நாய்கள் பாதசாரிகளை கடித்து தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், வளர்ப்பு நாய்களுக்கு பதிவு செய்து உரிமம் பெறுவது கட்டாயம் என சென்னை மாநகராட்சி அறிவித்தது. உரிமம் பெறாதவர்களுக்கு ரூ.5,000 அபராதமும்,...
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட்டில் 2017ஆம் ஆண்டு பாதுகாவலர் ஒருவர் கொலை செய்யப்பட்டு, பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 10 பேரை போலீஸார் கைது செய்தனர். பின்னர்,...
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 137-வது பிறந்தநாள் நேற்று நாடு முழுவதும் நினைவுகூரப்பட்டது. இதனை முன்னிட்டு, சென்னை கிண்டி கத்திப்பாரா பகுதிக்கு அருகே அமைந்துள்ள நேருவின் சிலையடியில் அவரது உருவப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.
தமிழக...