Tamil-Nadu

சென்னையில் 1 லட்சம் ஸ்மார்ட் குடிநீர் மீட்டர்கள் கொள்முதல்: முதலில் அடுக்குமாடி குடியிருப்புகளில் பொருத்தத் திட்டம்

சென்னை நகரில் குடிநீர் பயன்பாட்டை கண்காணித்து, வீணாக்கத்தை கட்டுப்படுத்தி, தேவைக்கு ஏற்ப கட்டண வசூல் முறைப்படுத்தும் நோக்கில், சென்னை குடிநீர் வாரியம் 1 லட்சம் ஸ்மார்ட் குடிநீர் மீட்டர்களை கொள்முதல் செய்ய நடவடிக்கை...

பிஹார் தேர்தல் முடிவு – அனைவருக்கும் விழிப்புணர்வு பாடமாகும்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அனைத்து அரசியல் தரப்பிற்கும் முக்கியமான பாடங்களை வழங்கியுள்ளதாக தமிழக முதலவர் மு.க. ஸ்டாலின் தனது சமூக ஊடக பதிவு மூலம் கருத்து தெரிவித்துள்ளார். பிஹாரில் கடந்த 6 மற்றும்...

சென்னையில் வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் கட்டாயம்: உத்தரவுக்கு எதிராக வழக்கு

சென்னையில் வளர்ப்பு நாய்கள் பாதசாரிகளை கடித்து தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், வளர்ப்பு நாய்களுக்கு பதிவு செய்து உரிமம் பெறுவது கட்டாயம் என சென்னை மாநகராட்சி அறிவித்தது. உரிமம் பெறாதவர்களுக்கு ரூ.5,000 அபராதமும்,...

கோடநாடு வழக்கு: விசாரணை டிசம்பர் 19-க்கு ஒத்திவைப்பு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட்டில் 2017ஆம் ஆண்டு பாதுகாவலர் ஒருவர் கொலை செய்யப்பட்டு, பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 10 பேரை போலீஸார் கைது செய்தனர். பின்னர்,...

ஜவஹர்லால் நேருவின் 137-வது பிறந்தநாள்: தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 137-வது பிறந்தநாள் நேற்று நாடு முழுவதும் நினைவுகூரப்பட்டது. இதனை முன்னிட்டு, சென்னை கிண்டி கத்திப்பாரா பகுதிக்கு அருகே அமைந்துள்ள நேருவின் சிலையடியில் அவரது உருவப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. தமிழக...

Popular

Subscribe

spot_imgspot_img