தமிழக கட்டிடம் மற்றும் மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம் (ரெரா) மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்துக்காக அண்ணா நகரில் ரூ.97 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய அலுவலகக் கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து...
முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவர் அருணாசலம் வெள்ளையன் நேற்று மரணமடைந்தார். அவரின் வயது 72.
முருகப்பா குழுமம் வெளியிட்ட அறிக்கையில், “நீண்ட நாட்களாக உடல்நல பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வந்த வெள்ளையன், நேற்று...
சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்று (நவம்பர் 18) முதல் நவம்பர் 25 வரை வாக்காளர் உதவி மையங்கள் செயல்படும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ. குமரகுருபரன் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட...
டெல்லியில் நாளை முதல் இரண்டு நாட்கள் நடைபெற உள்ள போராட்டத்தில் கலந்துகொள்ள திருச்சியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று ரயிலில் பயணம் தொடங்கினர்.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடன்களை தள்ளுபடி...
சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடையை விதித்ததால், தமிழகத்தில் 14 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால், மாணவர்களின் உயர்கல்வி மற்றும் எதிர்கால பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு செய்துள்ளது.
பின்னணி:
தமிழக...