அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம் கொலை வழக்கில், பவாரியா கொள்ளைக்கும்பலைச் சேர்ந்த மூவரை குற்றவாளிகள் என சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பின்னணி: 1995–2005 காலக்கட்டத்தில் தமிழகம் திடுக்கிட்ட பவாரியா கும்பல்
1995...
கரூர் மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்தைச் சுற்றி சமூக வலைதளங்களில் பல்வேறு அரசியல் கருத்துகள், விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள்...
சிவகாசியில் ரீல்ஸ் வீடியோ படமாக்கிக் கொண்டிருந்த சில இளைஞர்களின் செயலால், அந்த வழியாக சென்ற ஒருவர் விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாலையின் நடுவில் இரு இளைஞர்கள் வாக்குவாதம் நடத்துவது போல நடித்து...
“இந்த விஜயதசமி திருநாளில், நாட்டின் கட்டமைப்பை நோக்கி ஒரு நூற்றாண்டு காலப் பயணத்தை நிறைவு செய்யும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம், தனிநபர் ஒழுக்கம் மற்றும் பண்பாட்டு மேம்பாட்டை ஆதாரமாகக் கொண்ட தேசிய உருவாக்க...
அரசுப் பள்ளிகளில் கல்வி கற்கும் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் பாதுகாப்பை திமுக அரசு மிக லட்சியம் செய்யாமல் உள்ளது என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
தன் எக்ஸ்...