Tamil-Nadu

கவிஞர் ஈரோடு தமிழன்பன் மரணம்: காவல்துறை மரியாதையுடன் உடல் தகனம்

தமிழ் இலக்கியத்தில் பல்வேறு தளங்களில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்த கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமானார். 1933 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பிறந்த அவர், மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ, சிறுகதைகள் மற்றும்...

மெட்ரோ திட்ட அறிக்கை திருப்பி அனுப்பப்பட்டதில் திமுக அரசின் தவறு – ஹெச்.ராஜா

மெட்ரோ திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியதில் மாநில அரசின் தவறு காரணமாகும் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், “மெட்ரோ திட்ட...

இலங்கை முன்னாள் அரசியல் குடும்பம் திருப்பத்தூரில் திருமண விழாவில் கலந்துகொண்டது

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பகுதியில் சுமார் பண்டைய இலங்கை அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த மக்களின் திருமண விழா நடந்தது. இலங்கை முன்னாள் அமைச்சர் SRM ஆறுமுகம் தொண்டைமானின் மகன் மற்றும் இலங்கை தொழிலாளர்...

கோவையில் களைகட்டிய இயற்கை வேளாண் கண்காட்சி: பார்வையாளர்கள் படையெடுத்து வந்தனர்

நஞ்சில்லா, ஆரோக்கியமான உணவை மக்களுக்கு வழங்கும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட இயற்கை வேளாண் கண்காட்சி கோவை ‘கொடிசியா’ அரங்கில் களைகட்டியது. இந்நிகழ்ச்சியை பார்வையிட ஏராளமானோர் படையெடுத்தனர். சில ரசாயன உரங்கள்...

திருச்செந்தூரில் கனமழை: வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம், போக்குவரத்து பாதிப்பு

திருச்செந்தூரில் தொடர்ச்சியான கனமழை காரணமாக குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் புகுந்து பொதுமக்கள் அவதியடைந்தனர். வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து, தென் கடலோரப் பகுதிகளில் கனமழை தொடர்ந்துவரும் நிலையில், திருச்செந்தூர் மற்றும் சுற்றுப்புறங்களில் நேற்றிரவு முதல்...

Popular

Subscribe

spot_imgspot_img