கன்னியாகுமரி : கிராம நிர்வாக அலுவலரிடம் ஒருமை குரலில் பேசியதாக ஆட்சியர் மீது புகார் – RDO அலுவலகம் முற்றுகை
கன்னியாகுமரியில் கிராம நிர்வாக அலுவலரை மரியாதையில்லாமல் ஒருமையில் பேசியதாகக் கூறி, 150-க்கும் மேற்பட்ட...
திமுக ஆட்சியில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் வழங்கப்படவில்லை என்று பாஜக தேசிய சிறுபான்மை பிரிவுச் செயலாளர் வேலூர் இப்ராஹிம் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகராட்சியில், அடிப்படை வசதிகள் வழங்கப்படுமாறு கோரி, வேலூர்...
காரல் மார்க்ஸியன்களை பின்பற்றுபவர்கள் இந்திய நாகரீகம் மற்றும் பாரம்பரிய கலாச்சாரத்தை பாதிக்கின்றனர் என்று ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்தார்.
சென்னையில் கிண்டி பகுதியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற டாக்டர் எம்.எல். ராஜா எழுதிய...
தமிழகத்தில் அமைக்கப்படும் செம்மொழிப் பூங்காக்கள், தமிழ் மொழிக்கான மரியாதையை உயர்த்தும் நோக்கில் உருவாக்கப்படுகின்றன என்ற திமுகவின் கூற்று உண்மைக்கு புறம்பானதாக இருப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தான் வெளியிட்ட ‘எக்ஸ்’...
கரூர் மாவட்ட வெண்ணெய்மலை முருகன் கோவிலின் உரிமைக்குட்பட்ட நிலங்களை மீட்பது தொடர்பான வழக்கில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முழுமையான விவர அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு உத்தரவு...