பருவமழைக்கு முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டதா? — பாஜக தலைவர் கேள்வி
பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்...
பாரதத்தையும் சனாதன தர்மத்தையும் பிரிக்க முடியாது: ஆளுநர் ஆர்.என். ரவி
சென்னையில், தி.நகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண கான சபா அரங்கில் நடந்த நாமசங்கீர்த்தன வெள்ளி விழாவை ஆளுநர் ஆர்.என். ரவி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில்...
தமிழகத்தில் மக்கள் ஆதரவுடன் ஆட்சி மாற்றம் நடக்கும்: பாஜக
தமிழகத்தில் நிச்சயமாக மக்கள் ஆதரவுடன் ஆட்சி மாற்றம் நிகழும் என தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பைஜெய்ந்த் பாண்டா நம்பிக்கை தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்திற்கு...
தனுஷ்கோடி கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தற்காலிகத் தடை!
வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயலின் தாக்குதலால், தனுஷ்கோடி பகுதியில் சுற்றுலா பயணிகள் நுழைவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
புயலின் காரணமாக தனுஷ்கோடி கடற்பரப்பில் மணிக்கு 50 முதல்...
பெண்ணை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி மிரட்டியதாக திமுக நிர்வாகிய குற்றச்சாட்டு — நீதி கோரி போராட்டம் நடத்திய அதிமுகவினரை போலீசார் கைது
விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியில், கணவன் கைவிட்ட நிலையில் இருந்த ஒரு...