பயிர் காப்பீட்டு பதிவு அவகாசம் டிசம்பர் 1 வரை நீட்டிப்பு – தமிழக அரசு அறிவிப்பு
பயிர்க்காப்பீடு செய்ய வேண்டிய கடைசி தேதி டிசம்பர் 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசு வெளியிட்ட...
11ஆம் வகுப்பு முதலே போட்டித் தேர்வு பயிற்சி – மத்திய குழுவின் பரிந்துரை
பயிற்சி மையங்களின் மீது மாணவர்கள் அதிகம் சார்ந்து இருப்பதை குறைப்பதற்காக, 11ஆம் வகுப்பு நிலைதிலேயே போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சியை பள்ளிகளில்...
2,500 ஏக்கர் சம்பா நெல் நீரில் மூழ்கி நாசம்!
தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், சுமார் 2,500 ஏக்கர் பரப்பளவு கொண்ட சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி, விவசாயிகள் பெரும் கவலையில்...
அனைத்து ரயில்களும் ராமேஸ்வரத்தில் இருந்து மீண்டும் இயக்கம் – தெற்கு ரயில்வே தகவல்
பாம்பன் ரயில் பாலம் பகுதியில் காற்றின் வேகம் குறைந்துள்ளதால், ராமேஸ்வரத்திலிருந்து செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் வழக்கமானபடி தொடங்கப்படுவதாக தெற்கு...
கடந்த 24 மணி நேரத்தில் கோடியக்கரையில் 25 செ.மீ மழை பதிவு!
நாகை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை கோடியக்கரையில் 25 சென்டிமீட்டர் அளவில் பதிவாகியுள்ளது என்று வானிலை மையம்...